அறிவிப்பு

கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி

கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி கிளப் ஹவுஸ் சமூகத் தளத்தில் வருகிற 27 02 2022 ஞாயிறன்று காலை 10 மணிக்கு தமிழ்தேசம் நிகழ்வு. தமிழ் சான்றோர் பேரவை சார்பில் நடைபெறக் கூடிய நிகர்மெய் நேரலை நிகழ்ச்சி இது. இதில் கலந்து கொள்ள… Read More »கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி

புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா புத்தகத் திருவிழா தொடங்கி விட்டது. என் நூல்கள் கீழ்க்காணும் அரங்குகளில் கிடைக்கும். வாசக அன்பர்களை வருக வாங்குக என வரவேற்கிறேன் வாழ்தல் இனிது தமிழினி அரங்குகள் 401-402 மற்றும் 165-166 மிட்டாய் பசி நாவல் தூவானத்தூறல் கண்ணதாசன் திரைத்தமிழ்… Read More »புத்தகத் திருவிழா

30 % தள்ளுபடி

ஜீரோ டிகிரிபதிப்பகத்தின் ஐந்தாவது பிறந்த நாளை முன்னிட்டு 30 % தள்ளுபடி இதுவரை எனது 7 நூல்கள் ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளியாகி உள்ளன. அவற்றுக்கு இன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை 30 சதம் வரை தள்ளுபடி வழங்குகிறார்கள். நீங்கள்… Read More »30 % தள்ளுபடி

மிட்டாய் பசி நாவலை வாங்க:-

மிட்டாய் பசி நாவலை வாங்குவதற்கு எளிய வழி இந்த மாதம் முழுவதும் மிட்டாய் பசி நாவலை அதன் விலையான ரூ 180 க்கு பதிலாக தபால் செலவு உட்பட ரூ150 மட்டும் செலுத்திப் பெறலாம்.இச்சலுகை தமிழகத்திற்கு மட்டும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு… Read More »மிட்டாய் பசி நாவலை வாங்க:-

புத்தகக் காதலர்களுக்கு

புத்தகக் காதலர்களுக்கு இணைய வழியாக எனது நூல்களைக் கொள்முதல் செய்வோர்க்கு 10 சதவீதம் தள்ளுபடியுடன் நூல்களை அளிக்கிறது எழுத்து பிரசுரம். நீங்கள் செய்ய வேண்டியது சுலபம். கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள்   பொய்யாய் பறத்தல் கவிதை நூலை வாங்க சேராக் காதலில்… Read More »புத்தகக் காதலர்களுக்கு

இந்து தமிழ் திசை

இந்து தமிழ் திசையின் முகப்புத்தகப் பக்கத்தில் காணொளியாக சாக்லேட் ஞாபகம் என்கிற தலைப்பில் தினந்தோறும் என்னுடைய துளிக்காணொளிகள் வெளியாகின்றன. அந்தப் பக்கத்துக்கான நுழைவாயில் https://www.facebook.com/watch/?v=934533963850078

எழுத்தின் வழி

ஏழு வயதிலிருந்து வாசிப்பைக் கைக்கொள்ளத் தொடங்கினேன். என் வீட்டில் எதற்குக் குறை இருந்ததோ புத்தகங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. அப்பா பி.ஆர்.சி கண்டக்டர். ஒவ்வொரு முறை ட்யூட்டிக்குச் சென்று திரும்பும் போதும் கை நிறையப் புத்தகங்களைக் கொண்டு வருவார். மாத நாவல்கள் வாரப்பத்திரிகைகள்… Read More »எழுத்தின் வழி

பாலகுமாரன் விருது

  இந்த 2021 ஆம் ஆண்டுக்கான “பாலகுமாரன் விருது” வழங்கும் விழா வருகிற ஞாயிறு மாலை சென்னை கிருஷ்ண கான சபாவில் நிகழ்கிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்க இருக்கிறேன். நண்பர்கள் அன்பர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டு… Read More »பாலகுமாரன் விருது

புதிய நாவல்

எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது