சிறுகதை

இரண்டு மைதிலிகள்

இரண்டு மைதிலிகள் என் பேர் மைதிலி.மிசஸ் மைதிலி சிவபாதம்.என்னைப் பெண் பார்க்க வந்த அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலத்தை இன்னமும் என்னால் மறக்க முடியலை.மொத்த வாழ்க்கைல ஒரே ஒரு தினம் மாத்திரம் செஃபியா கலர்ல மாறிட்டுது.எவ்ளோ முயற்சி பண்ணாலும் அதைப் பத்தின ஞாபகம்… Read More »இரண்டு மைதிலிகள்

இன்னொரு நந்தினி

இன்னொரு நந்தினி பெருமழைக்காலத்தின் ஆரம்ப கணங்களைப் பெரிய கண்ணாடிச்சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ்.”பாக்கணும்டா” ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காஃபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக் கொண்டு மறுபடி மழை பார்க்க வந்தேன்.இன்னும் ஆரம்பிக்கவில்லை.மழைக்கு முந்தைய… Read More »இன்னொரு நந்தினி

பொம்மை மடி

     பொம்மை மடி     “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி

சந்திப்பு

சந்திப்பு அவன் ஒரு எழுத்தாளன். சமீப நாட்களாக அவன் முன்பு போல் இல்லை. சமீப நாட்களாக என்றால் மிகச் சரியாக சொல்வதானால் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வெளிவந்த நாட்டின் முதலாம் இடம் பிடித்த வாராந்திரியில் அவன் எழுதிய… Read More »சந்திப்பு

கன்னித்தீவும் கவித கோபாலும்

ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி. ஒரு மனிதன் தன் அன்றாடங்கள் அனைத்தையும் கவிதைகளாக்கிக்கொள்வது, ‘என்ன இசம்’ என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் கோபாலின் திறமை. அவன்… Read More »கன்னித்தீவும் கவித கோபாலும்

சபாட்டினி

குமரன் சிறுபிள்ளையாக கோமதியாபுரத்துக்கு வந்தவன். உற்றார் உறவென்று யாருமில்லை. பார்க்கிற யாரையுமே ஏதாவது உறவு சொல்லிக் கூப்பிட்டே வளர்ந்தான். இந்தப் பதினாலு வருடங்களில் அவனுக்கென்று அங்கே அண்ணன் தம்பி சித்தி சித்தப்பா தாத்தா உட்படப் பலரும் கிடைத்திருக்கிறார்கள். உற்ற நண்பன் சபரி.… Read More »சபாட்டினி

மான் தின்ற சிங்கம்

மான் தின்ற சிங்கம் சரியான குளிர். இந்த வருடத்துக்கான  பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான… Read More »மான் தின்ற சிங்கம்

குரல்

       குரல்        குறுங்கதை உன்னிடம் பகிர்வதற்கு என்னிடம் ஒரு ரத்தக் கதை உண்டு என்று ஆழமாகப் புகையை விட்டார் அந்த மனிதர். பழைய காலப் புதினங்களில் கனவான் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது வாசிக்கும்… Read More »குரல்

மார்னிங் ஷோ

மார்னிங் ஷோ அவர்கள் நான்கு பேர். கலைந்த கேசமும் நாலு நாள் தாடியுமாக ஒருவன். முகத்தில் வழியும் சிகையும் சிறிய ஃப்ரேமிட்ட கண்ணாடியோடு அடுத்தவன். ஒரு வருடத்திற்கு மேல் வளர்ந்த தாடியோடு மூன்றாமவன். தலையில் தொப்பியோடு வாயில் சுயிங்கத்தை மென்று கொண்டிருந்த… Read More »மார்னிங் ஷோ

மறுதினம்

 மறுதினம் குறுங்கதை தலைவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். அவருடைய உடல் தளர்ந்திருந்தது. எத்தனையோ வருடங்கள் எவ்வளவோ போராட்டங்கள். அவருடைய வலதுகரத்தில் மருந்துகள் ஏற்றுவதற்கான ட்யூப் குத்தப்பட்டிருந்த ஊசி லேசாய் விலகியதில் அந்த இடத்திலிருந்து ரத்தக்கசிவு தென்பட்டது. ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்த அந்த டாக்டர் அவனொரு… Read More »மறுதினம்