Skip to content

அணிந்துரை 2

கரவொலிகள் மழைக்கப் போகின்றன

  வாழ்க்கையின் வடிவமே ஈர்ப்புக்குரியது. எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்டிருப்பது வசீகர மலரின் ஓரிதழ். உறவு நட்பு சொந்தம் பந்தம் என்று ஓராயிரம் அடுக்குகளைக் கொண்டது அந்த மலர். பயணம் என்பது நிமித்தம் சார்ந்த நகர்தல் தான்.வாழ்வில் யதார்த்தமாகக் கிடைக்கிற சில… Read More »கரவொலிகள் மழைக்கப் போகின்றன