திரை இசை 1

எந்நாளும் தீராமழை 

  எஸ்பி.பாலசுப்ரமணியம் என்றதும் நினைவுக்கு வருகிற முதல் விஷயம் அவரது கனத்த சரீரம். அத்தனை பெரிய உருவத்தில் ஒரு புல்நுனிப் பனியளவு கர்வத்தைக் கூடக் காணவே முடியாது. தன் இயல்பிலிருந்தே அகந்தை விலக்கம் செய்து கொண்டு தன் சுயத்தைப் பணிவின் மலர்களால்… Read More »எந்நாளும் தீராமழை