பரிதி

19 தனியளின் சம்பாஷணை

சமீபத்துப் ப்ரியக்காரி 19 தனியளின் சம்பாஷணை 1 “இன்றைக்கும் நிலவு வரும்” என்கிற எண்ணத்தில் தொடங்குகிறது உறங்காமையின் இதிகாசம். 2 நிலா பார்த்தல் என்பது அடிமையைப் பழக்குவதற்கான உத்தம உபாயங்களிலொன்று. 3 எப்படி உறங்குவது என ஒரு கண் வெடிக்கையில் ஏன்… Read More »19 தனியளின் சம்பாஷணை