பூமா ஈஸ்வரமூர்த்தி

இரவை நெய்தல்

இன்றைய கவிதை இரண்டு கவிதைகளை இன்றைக்கு பகிரலாம் என நினைக்கிறேன் “சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்” என்ற தலைப்பில் பூமா ஈஸ்வரமூர்த்தியின் சமீபத்திய கவிதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது 104 பக்கங்கள் கொண்ட இதன் விலை 100 ரூபாய். பூமா… Read More »இரவை நெய்தல்