விட்டேற்றி

அந்தாதி

1 இரு புறங்களிலும் கரமூன்றிச் சற்றுநேரம் சும்மா அமர்ந்துவிட்டுப் புறப்பட ஏதுவாய் ஒரு கல் இருக்கை யாருமற்று 2 யாருமற்று படபடக்கிற நேரங்கெட்ட தூறலின் துளிகளைத் தானியமென்றெண்ணி அமர்ந்தவிடத்திலிருந்து எழுந்தெழுந்து வேறிடத்தில் அமர்கிறது சாம்பல் வெண் பறவை. 3 பறவையின் ப்ரேதவுடல்… Read More »அந்தாதி