Skip to content

வைரமுத்து

இலக்கியப் பரிசு

எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல்  {{{{{{{{தேவதாஸ்}}}}}} “எழுத்து” இலக்கிய அமைப்பு மற்றும்  கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா… Read More »இலக்கியப் பரிசு

முரசொலி

முரசொலி நாளிதழில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் குறித்து எழுதிய கட்டுரை பிரசுரமாகி உள்ளது.

இன்றெலாம் கேட்கலாம் 8

இன்றெலாம் கேட்கலாம் 8 வணிக சினிமாவின் தகர்க்க முடியாத தூண்கள் பல. அசைக்கவே நாளாகும். தவிர்க்கப் பெருங்காலம் தேவை. எழுபதுகளில் பத்தில் ஒரு படத்தின் நாயகன் சோகப்பாட்டைக் குடித்து விட்டுப் பாடுவான் அல்லது குடித்தபடி பாட முயலுவான். எண்பதுகளில் குடி+சோகம் என்றே… Read More »இன்றெலாம் கேட்கலாம் 8

3 உமர்கயாம் ஓவியம்

தானாய் சுழலும் இசைத்தட்டு 3 உமர்கயாம் ஓவியம் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் இசையுலக மேதை. அவருடைய வயலின் இழைதல்கள் காதலோடு ஒலித்தவை. கலைமாமணி, கர்நாடக இசைஞானி, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது சங்கீத நாடக அகாதமி விருது, ராஜா சாண்டோ விருது… Read More »3 உமர்கயாம் ஓவியம்

2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு                    2 புனிதமலர் “சங்கீத கலா ப்ரபூர்ணா” ஜாலீ ஆப்ரஹாம் கேரளத்தைச் சேர்ந்தவர்.பி.எஸ்.சி தாவரவியல் பட்டதாரியான ஜாலீ பாடற்பதிவுப் பொறியாளராகவும் செயல்பட்டவர். பாடகர். எம்.எஸ்.விஸ்வநாதன் எழுபதுகளில்… Read More »2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

1.மழையே மழையே

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு 1             மழையே மழையே ஏவி.எம் தயாரித்த படம் அம்மா. வணிகப் படங்களை எடுப்பதில் எண்பதுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் ராஜசேகர். தம்பிக்கு எந்த ஊரு-மலையூர் மம்பட்டியான் -விக்ரம்- காக்கிச்சட்டை-… Read More »1.மழையே மழையே