n.sriram

கதைகளின் கதை 7

கதைகளின் கதை 7 இரக்கமற்ற நிழல்கள் என்.ஸ்ரீராம் ஈரோட்டுக் காரர்.1972ஆமாண்டு பிறந்தவர்.அத்திமரச்சாலை என்னும் நாவலையும் மீதமிருக்கும் வாழ்வு வெளிவாங்கும் காலம் மாடவீடுகளின் தனிமை கெண்டை மீன் குளம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியவர்.தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரியும் ஸ்ரீராம் இலக்கிய சிந்தனை… Read More »கதைகளின் கதை 7