புதிய நாவல்
எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது
எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது
ஆத்மார்த்தி எழுதும் திரையிசை குறித்த புதிய தொடர் “தானே சுழலும் இசைத்தட்டு” விரைவில் ஆரம்பமாகிறது.
சௌமா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா இந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்