கவிதை

சுமாராதல்

சுமாராதல் என் குழந்தைகளுக்கு தனித்த திறமைகளேதும் இருக்கவில்லை. பாடவாசிப்பைத் தாமதமாகவே மனனம் செய்கிறார்கள் தகவல்பிழைகளோடு பேசுகின்றனர் சுத்தமும் ஒழுங்கும் பலமுறை சொல்லிக் கொடுத்தபின்பும் குறைவைப்பவர்கள் மேலும் சப்தமாகச் சிரித்துக் கொண்டும்,அழுதுகொண்டும் பல வேலைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று வருபவர்கள். கூட்டங்களிலிருந்து வரிசையாய்… Read More »சுமாராதல்

சாலச்சுகம் 20

சாலச்சுகம் 20 காணாமச்சம் திடீரென்று ஒரு மச்சத்தைக் காணவில்லை. நேற்று இரவு உறங்கும் போதும் அந்த மச்சம் என்னோடு தான் இருந்திருக்கிறது என்று நம்ப விரும்புகிறேன். உண்மையில் எப்போது அதனைக் கடைசியாக கவனித்தேன் என்று தெரியவில்லை.. இந்த தொலைதல் மிகவும் அந்தரங்கமாகத்… Read More »சாலச்சுகம் 20

5 ந்யூமரிக்

சமீபத்துப்ரியக்காரி 5 ந்யூமரிக் “என்னிடம் பேசேன். உன்னைப் பற்றிச்சொல்லேன். ஏதாவது கேளேன். சின்னச்சின்ன மௌனங்களை மட்டுமாவது பெயர்ப்பதற்கு அர்த்தமற்ற உரையாடல் உதவட்டுமே.. என்னை வம்புக்கிழேன். என்னிடம் குறும்பாய்ப் பேசேன். என் சந்தேகத்தை துவக்கேன். வேறு யார் பற்றியேனும் பொய்யாய் புகழ்ந்து எதையாவது… Read More »5 ந்யூமரிக்

4 சொல்லாச்சொல்

  சமீபத்துப்ரியக்காரி 4 சொல்லாச்சொல் ஏழு கடல் ஏழு மலை இன்னும் பிற எல்லாமும் தாண்டி வந்து நீ துயிலெழக் காத்திருக்கும் ஓர் நாளில் கனவின் பிடியில் சற்றுக் கூடுதலாய்ச் சஞ்சரித்து விட்டுத் தாமதமாய் எழுந்துகொள்கிறாய். “எப்போது வந்தாய்   ஏன்… Read More »4 சொல்லாச்சொல்

சாலச்சுகம் 19

அனர்த்தங்களாய்ப் பெருகும் ஆயிரமாயிரம் வாழ்வுகளின் இருள் நடுவே அகல்-சிறு-தெறல் போலவொரு ஒளி நீ சுடரடி நிழல் போன்றதென் னன்பு சாலச்சுகம்

பொய்யறுதல்

சமீபத்து ப்ரியக்காரி   3 பொய்யறுதல் சாந்தமொன்றை எண்ணுக யேங்கியேங்கித் திருக்கலைக காத்துக் கடும்பொழுது கோலம் தீர்க அதற்குமொரு பெரும்போழ்து அப்பால் வந்து தலைகோதிக் கன்னம் பற்றிக் காதல் சொரியும் பூநிகர்ப் பொய்வேலை புறந்தள்ளுக பேரென்பென்று ஏதுமில்லை காண் சட்டென்று கண்ணுற்ற… Read More »பொய்யறுதல்

க்ளிஷே

சமீபத்துப்ரியக்காரி 2 க்ளிஷே மச்சமென்பது சிறுகச்சிறுகக் கொன்றொழிக்கும் தவணைமுறை யுத்தம் என்றெழுதிக் காட்டினேன். இதோ பார் இது க்ளிஷே. இதை எழுதுவதற்கு யாரோ போதுமே ஏன் நீ? இதில் எழுதப்படவும் நானெதற்கு? மேலாய் இப்படி எழுதுவதற்கா என்னிந்த மச்சம் என்றபடியே சற்றே… Read More »க்ளிஷே

கிறக்கங்களின் பேரேடு

  சமீபத்துப் ப்ரியக்காரி 1. கிறக்கங்களின் பேரேடு அன்பே எப்போது உன் கண்கள் இரண்டையும் மூடிக் கிறங்குவாய் என்பது எனக்குத் தெரியும். எனக்குத் தான் தெரியும். எப்போதெல்லாம் அப்படிக் கிறங்கினாய் என்பதைக் குறித்து வைக்கிறதற்கென்று சின்னஞ்சிறிய கிறக்கங்களின் பேரேடு ஒன்றை எனக்குள்… Read More »கிறக்கங்களின் பேரேடு