நாவல்

யாக்கை 3

பாம்பும் புலியும் இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில… Read More »யாக்கை 3

யாக்கை 2

யாக்கை 2 செல்வச் சர்ப்பம் “யாராலயும் நடந்த கொலையை மாத்த முடியாதின்னாலும் இனி நடக்கப் போறதையாச்சும் நல்லதாக்க முடியும்லண்ணே..? நாஞ்சொல்றதைக் கேளு. கர்த்தர் இன்னமும் உனக்கான வெளிச்சத்தை விட்டு வச்சிருக்கார். நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தைன்னா மத்ததெல்லாம் நல்லா நடந்துறும்ணே…இதுக்கு… Read More »யாக்கை 2

யாக்கை 1

யாக்கை 1 பைத்தியப் பொழுது தன் கையில் இருக்கும் பச்சை நிற ஃபைலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் எம்.எஸ். தகவல்களை ஒவ்வொன்றாகப் படித்தார். கொலையில் ஈடுபட்டது மொத்தம் ஐந்து பேர். 56 வயதுக்காரன் இருதயம் தான் தலைவன். இருப்பதில் இளையவன் பெயர்… Read More »யாக்கை 1

ஏந்திழை

ஏந்திழை -ஆத்மார்த்தி. ஏந்திழை என்பவள் தனியொருத்தியான அழகியல்ல. இந்த மொத்த பிரபஞ்சத்தின் ஒரு பங்கு மட்டுமே நிறைந்த அழகிகளில் அவர்களின் யவ்வனத்தில் இருந்து சொட்டு சொட்டாய் எடுத்து நிறைந்தவள். இது ஒரு நாவலுமல்ல.. இது ஒரு கவிதை. மொத்த நாவலும் ஒரு… Read More »ஏந்திழை

ஏந்திழை-1

ஏந்திழை 27 நாய்கள் குதிரைகள் பன்றிகள் ஷெனாயின் குதிரைக்கும் நாய்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவனுடைய நாயின் பெயர் Terror, அவனுடைய குதிரையின் பெயர் Agony இந்தியாவுக்குப் புறப்பட்டு வரும்போதே டெரரையும் அகனியையும் தன்னுடனே அழைத்து வரும் அளவுக்கு அவை இரண்டின்… Read More »ஏந்திழை-1

ஏந்திழை 2

ஏந்திழை 28 பிக் ஸ்டிக்கிங்   அந்த கிளப் ஆங்கிலேயர்கள் தங்களுக்காக உருவாக்கிக் கொண்டது.ஆள வந்த ராசாக்களுக்கு சூடு தாங்கவே இல்லை.இந்தியப் பெருங்கண்டத்தில் எங்கெல்லாம் மனிதர்களை எளிதாக ஆங்கிலேயர்களால் அடக்கியும் ஆண்டும் தங்கள் பிரஸ்தாபித்தலை நிகழ்த்த முடிந்ததோ அங்கெல்லாம் அவர்களை அச்சுறுத்த… Read More »ஏந்திழை 2