மிட்டாய் பசி

எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

மிட்டாய் பசி – ஆத்மார்த்தி மதுரையில் தொடங்குகிறேன். மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா… Read More »எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

அன்பு என்பது ஒரு ஏற்பாடு

‘அன்பு என்பது ஒரு ஏற்பாடு’ கவிஞர் அம்மு ராகவ் மிட்டாய்பசி நாவல் குறித்த விமர்சனம் ஒரு பெண்ணின் வன்மம் என்ன செய்யும்? கணவனின் துரோகத்தால் மெளனத்தை கையிலெடுக்கும் செல்லம்மா, அவன் இறந்துவிட அதைத் தீர்த்துக் கொள்ள முடியாமல், அந்த வன்மத்தைத் தன்… Read More »அன்பு என்பது ஒரு ஏற்பாடு

அவரவர் நியாயம்

அவரவர் நியாயம் {மிட்டாய் பசி நாவல் குறித்து கவிதா செந்தில்குமார் எழுதிய வாசிப்பனுபவம்} மிட்டாய் பசி, தலைப்பே என்னைக் கவர்ந்தது. புத்தகத்தை முடித்ததும் பொருத்தமான தலைப்பு, வெகு பொருத்தமான அட்டைப்படம் என்று ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மிட்டாய் என்பது குழந்தைகளின்… Read More »அவரவர் நியாயம்

“இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்தங்கள்”

மிட்டாய் பசி நாவல் பற்றி லதா அவர்களது பார்வை இப்படி ஒரு கனத்த புத்தகத்தை கொடுத்த ஆத்மார்த்திக்கு முதலில் என் அன்பும் நன்றியும் நான் பக்கங்களை சொல்லவில்லை. அதின் சாராம்சத்தை சொல்கிறேன். ஏன் கனம்? ஆம். உண்மைகளைப் பேசும் எழுத்துகள் எப்பொழுதுமே கனமாகத்தான்… Read More »“இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்தங்கள்”

மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை

நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள்                              பாவண்ணன் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’… Read More »மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை