Skip to content

ஆளுமை

வீ சேகர்

வீ சேகர்; பொருட்படுத்த வைத்த கலைஞன் தன்னுடைய முதல் படமாக நீங்களும் ஹீரோதான் என்ற தலைப்பிட்டு மிகக் காத்திரமான ஒரு கதையினைத் தேர்வு செய்து இயக்குனராக அறிமுகமானவர் வி சேகர். முதல் படம் இயக்குபவர்கள் வசூலும் பேரும் புகழும் முக்கியம் என்று… Read More »வீ சேகர்

ரமேஷ் பிரேதன்

என்னுடைய இயற்பெயர் ரவிசங்கர். சிதார் மேதை ரவிசங்கரின் பெயரை எனக்கு வைத்ததாக அம்மா சொல்வார். புதிய பேனா வாங்கினால் முதலில் எழுதிப் பார்ப்பது ஆரம்பத்தில் நான் சூட்டிக்கொண்ட என் தற்காலிக நாமகரணங்களை தான். ராஜபாரதி    {பாரதிராஜாவின் உல்டா அல்ல. பாரதி… Read More »ரமேஷ் பிரேதன்

அலங்காரவல்லி

அலங்காரவல்லி அபிநய சரஸ்வதி என்பது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் என் மனசுக்குள் சரோஜாதேவி என்கிற பெயர் எழும்போதெல்லாம் அப்சரஸ் என்கிற வார்த்தையும் சேர்ந்தே தோன்றும். யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க தொடங்கி ஒரு சில படங்களிலேயே அறியாமை, வெள்ளந்தித்தன்மை குழந்தைத் தனம்… Read More »அலங்காரவல்லி

இந்திரா ஸார்

  இந்திரா ஸார் பதினோரு மணி வாக்கில் தென்றல் அழைத்து டெல்லிகணேஷ் என்று தொடங்க தெரியும். ரொம்ப அப்ஸெட்டாயிட்டேன் என்று முடிப்பதற்குள் சப்தரிஷி பதிவைச் சொல்லி இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவைப் பற்றிச் சொன்னார் உடனே அந்தச் செய்தியை மனம் மறுத்தது. நான்… Read More »இந்திரா ஸார்

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் தினத்தந்தியில் சினிமா குணச்சித்திரக் கலைஞர்கள் குறித்து நான் எழுதத் தொடங்கி 4 அத்தியாயங்கள் வரும் போது கொடுந்தொற்று நோயின் பிடியில் உலகம் சிக்குண்டது. நாலே வாரங்களில் அந்தத் தொடர் இடையில் நிறுத்தப் பெற்றாலும் இன்றைக்கும் அவ்வப்போது சந்திப்பவர்களில் சிலபலர்… Read More »டெல்லி கணேஷ்

மனோபாலா

மனோபாலா:அரிதாரம் தேவையற்ற கோமாளி   மனோபாலாவை இயக்குனர் என்று முதன் முதலில் உற்று கவனித்த படம் ஊர் காவலன். எண்பதுகளில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை எஸ் பி முத்து ராமன் அல்லது ராஜசேகர் இருவரில் ஒருவர் தான் இயக்கினார்கள். சத்யா… Read More »மனோபாலா

பிரதாப்

பிரதாப் போத்தன் தன் முகத்தாலும் கண்களாலும் பெருமளவு நடிக்க முனைந்த நடிகர். நடிகனுக்கு உண்டான நல்லதொரு லட்சணம் அதீதமான குரல் கொண்டு வசனங்களை ஏற்றி இறக்கிப் பேசி நடிப்பதன் மூலமாகப் பார்வையாளர்களின் கவனக் கவர்தலை நிர்ப்பந்திக்கக் கூடாது. வசனத்தைத் தாண்டிய, அதனைக்… Read More »பிரதாப்

சலீம் கௌஸ்

                          சலீம் கௌஸ் தன்னை நிகழ்த்திய பெருங்கலைஞன் சினிமா என்பதில் யார் ஏற்கிற பாத்திரமும் பணம் கொடுத்துச் செய்து கொள்ளுகிற ஒரு ஏற்பாடே. Hero … Read More »சலீம் கௌஸ்

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவும் சினிமாவும்    ஜனனி கிருஷ்ணா தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார்.… Read More »சுஜாதாவும் சினிமாவும்