தாமரை பாரதி

சலனமின்றி மிதக்கும் இறகு

சலனமின்றி மிதக்கும் இறகு சென்னை பாம்குரோவ் விடுதியின் கருத்தரங்கக் கூடத்தில் கடந்த ஞாயிறன்று காலை ப்ரியா பாஸ்கரனின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா நடந்தேறியது. பதிப்பாளர் வேடியப்பன் வரவேற்றார். நிகழ்வை ப்ரீத்தா மலைச்சாமி தொகுத்து அளித்தார். மூத்த… Read More »சலனமின்றி மிதக்கும் இறகு

ஏந்திழை

ஏந்திழை -ஆத்மார்த்தி. ஏந்திழை என்பவள் தனியொருத்தியான அழகியல்ல. இந்த மொத்த பிரபஞ்சத்தின் ஒரு பங்கு மட்டுமே நிறைந்த அழகிகளில் அவர்களின் யவ்வனத்தில் இருந்து சொட்டு சொட்டாய் எடுத்து நிறைந்தவள். இது ஒரு நாவலுமல்ல.. இது ஒரு கவிதை. மொத்த நாவலும் ஒரு… Read More »ஏந்திழை

உவர்மணல் சிறுநெருஞ்சி

அன்பான யாவர்க்கும் தாமரை பாரதியின் கவிதைத் தொகுதிய் உவர்மணல் சிறுநெருஞ்சி, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக நாளை வெளியிடப் பட உள்ளது. இந்த நிகழ்வுக்கு நேரில் வந்து கலந்து கொள்ள இயலாத சூழல். வரவேண்டும் எனப் பெரிதும் முயன்றேன். ஆனாலும் முடியவில்லை.… Read More »உவர்மணல் சிறுநெருஞ்சி

தாமரைபாரதி

                        தாமரைபாரதி அன்பு நண்பர் தாமரைபாரதி. இவரது தபுதாராவின் புன்னகை கவிதை நூல் அறிமுக விழா மதுரையில் நிகழ்ந்தது. ஒரு நெடிய காலம் இலக்கியப் பத்திரிகைகளில்… Read More »தாமரைபாரதி