ஸ்ரீநிரா

இருவிழாக்கள்

இருவிழாக்கள் காலாபாணி நாவல் இந்த வருடத்திற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. மதுரை மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக மண்டபத்தில் விஜயா வேலாயுதம் அவர்களது ஏற்பாட்டில் விருது பெற்ற முனைவர். மு.ராஜேந்திரனுக்குப் பாராட்டு விழா கடந்த 5 ஆம் தேதி நடந்தேறியது. கூட்டத்தில்… Read More »இருவிழாக்கள்

வாசகர் வட்டம்

உரத்த சிந்தனை- வாசகர் வட்டம் ஸ்ரீநிரா என்பது அவர் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனைப்பெயர். உண்மைப் பெயரின் சுருக்கம். ஸ்ரீநிவாசராகவன் என்பது அவருக்கு சூட்டப்பட்ட பெயர். அவரொரு வழக்கறிஞர். மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரசித்தி பெற்றவர். கல்மண்டபம் சுமதி அவரை… Read More »வாசகர் வட்டம்

ஸ்ரீநிரா

இனிய நண்பர் வழக்குரைஞர் இலக்கியத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர் அபாரமான நகைச்சுவை உணர்வை வெளிப் படுத்துபவர் கவிதையின் மீது பெரும் பிரியம் கொண்டவர் அன்புச்சகோதரர் ஸ்ரீநிவாச ராகவன் என்கிற ஸ்ரீநிரா, அவருக்கு இன்று பிறந்தநாள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ… Read More »ஸ்ரீநிரா

உய்யவும், ஓங்கவும்!

 மானுடம்  உய்யவும், ஓங்கவும்! மனக்குகைச் சித்திரங்கள் ஞாபக நதி ஆத்மார்த்தி எழுத்து பதிப்பகம் ஆத்மார்த்தி-க்கு புதிதாக அறிமுகம் ஏதும் தேவையில்லை. தமிழ் பேசும் நல்லுலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரல்லவா….! இந்த நூலில் இடம் பெற்றுள்ள இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ‘புதிய தலைமுறை’-யி்ல்… Read More »உய்யவும், ஓங்கவும்!