Skip to content

வலைப்பூ

உடைந்த வாழ்வு

இ ன் றை ய க வி தை கண்டராதித்தன் எழுதிய கவிதைத் தொகுப்பு “பாடி கூடாரம்”. சால்ட் பதிப்பக வெளியீடு 101 பக்கங்கள் விலை ரூ 130 உடைந்த வாழ்வு மத்தியானத்தில் நீர் தளும்பாதிருக்கிற குளத்தின் எதிரில் நின்றுகொண்டிருப்பவனுக்கு குடத்தில்… Read More »உடைந்த வாழ்வு

அதியன் ஆதிரையின் கவிதைகள்

இன்றைய கவிதைகள் அதியன் ஆதிரையின் கவிதைத் தொகுதி “அப்பனின் கைகளால் அடிப்பவன்” நீலம் வெளியீடாக வந்திருக்கிறது. இதன் விலை ரூ 150. அறிவுமதியும் ஆதவன் தீட்சண்யாவும் எழுதியிருக்கும் உரைகள் தொகுப்புக்கு வலு சேர்ப்பவை. அவற்றைக் காட்டிலும் எனக்கு அதியன் ஆதிரை எழுதியிருக்கும்… Read More »அதியன் ஆதிரையின் கவிதைகள்

பொருத்தப்பாடு

இன்றைய கவிதை பொருத்தப்பாடு உண்மையில் அவ்வளவு தைரியம் யாருக்கு உள்ளது என்றுதான் நிமிர்ந்து நோக்கினேன் ஆனால் பாரேன் வேடிக்கையை இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து காலம் தாண்டியும் தேடிவந்து கனகச்சிதமாக என் கழுத்தை மட்டும் குறிவைத்து இரக்கமின்றி உரசிச் செல்லும் ஒரு… Read More »பொருத்தப்பாடு

கவிஞர் முத்துலிங்கம்-80

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது 80 ஆம் அகவையை முன்னிட்டு வடசென்னை தமிழ்ச்சங்கம் சென்னை இலக்கிய சந்திப்பு ஒரு நிகர்-நிஜ இணைய வழிக் கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறது. வருகிற சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்வு ஜூம் இணையவழியில் நிகழவுள்ளது. இதில்… Read More »கவிஞர் முத்துலிங்கம்-80

இரவை நெய்தல்

இன்றைய கவிதை இரண்டு கவிதைகளை இன்றைக்கு பகிரலாம் என நினைக்கிறேன் “சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்” என்ற தலைப்பில் பூமா ஈஸ்வரமூர்த்தியின் சமீபத்திய கவிதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது 104 பக்கங்கள் கொண்ட இதன் விலை 100 ரூபாய். பூமா… Read More »இரவை நெய்தல்

துரோஜன் குதிரை

இன்றைய கவிதை தமிழினி வெளியீடாக ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள் முழுத்தொகுப்பாக வந்திருக்கிறது. பக்கங்கள் 440. விலை ரூ 450 மோகனரங்கனின் கிறங்கச்செய்யும் புனைவு மொழி சாதாரணங்களிலிருந்து அகற்றித் தரும் அசாதாரண-அபூர்வங்களின் காட்சித் திரள்கள். நோக்கத் தக்கவற்றை ஒவ்வொரு இழையாக எடுத்தெடுத்து வானில்… Read More »துரோஜன் குதிரை

13 ஆகவே

சமீபத்துப்ரியக்காரி 13             ஆகவே உனக்கே உயிரென்றானவள் ஒருத்தி உன்னை நீங்கிச் சென்றபிற்பாடு அவள் ஏற்படுத்திப் போகின்ற வெறுமையின் துயர் சொல்லவொண்ணாதது. அவற்றில் ஆயிரம் மழைக்கும் வெப்பத்திற்கும் இடமிருக்கக் கூடும். அவளுக்கு மட்டுமே சொல்லக்… Read More »13 ஆகவே

இன்றெல்லாம் கேட்கலாம் 7

இன்றெல்லாம் கேட்கலாம் 7 இப்போது ராஜமவுலியோடு கலக்கி கொண்டிருக்கும் மரகதமணி  கீரவாணி எனும் பெயரில் தெலுங்கில் ஓங்கி ஒலித்தவர். இன்னும் ட்ரெண்டில் தொடரும் இசைஞர். இவருடைய குரல் வித்தியாசமானது கம்மங்காடு கம்மங்காடு காளை இருக்கு பசியோடு என்கிற பாடல் மறக்க முடியாதது M.… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 7

ஸ்ரீ நேசனின் கவிதை

ஸ்ரீ நேசனின் கவிதை ஸ்ரீ நேசனின் புதிய கவிதைத் தொகுதி வெளிவந்து இருக்கிறது. தொகுப்பின் தலைப்பு “மூன்று பாட்டிகள்” . தமிழ் மொழியில் இயங்குகிற மிகத் தீவிரமான கவிமனங்களில் ஒன்று நேசனுடையது. வெற்றி தோல்விகள் ஏதுமற்ற மெனக்கெடல்கள் எதுவுமில்லாத தன் போக்கில்… Read More »ஸ்ரீ நேசனின் கவிதை

நெல்லையில் மழை

நெல்லையில் மழை பொருநை 5ஆவது புத்தகத் திருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப் பட்ட போதே ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தது நான் தான். பாடல்கள் பற்றிய தலைப்பையும் நானே எடுத்துக் கொண்டேன்.நானும் மூவேந்தனும் மட்டும் தான் நெல்லை சென்று வரலாம் என்று இருந்தது. இளம்பரிதி… Read More »நெல்லையில் மழை