வலைப்பூ

அந்திமழை-கட்டுரை

இம்மாத அந்திமழை இதழில் நான் எழுதியிருக்கும் கெட்ட பய ஸார் இந்தக் காதல் கட்டுரை நிழல் உலகின் காதலைப் பேசுகிறது. வாசியுங்கள் அன்பர்களே    

15 பெரிய பூ

சமீபத்துப் ப்ரியக்காரி 15 பெரிய பூ அந்த வீதி எனக்கு மிகவும் பரிச்சயம். என் தோற்றுப்போன முதல் சில காதல்களில் ஒன்று கூட அங்கே நிகழ்ந்ததாக ஞாபகம். விஷயம் அதுவல்ல. அந்த வீதி சடாரென்று நடுவில் வளையும். வாழ்வின் எதிர்பாராமையைத் தனதே… Read More »15 பெரிய பூ

இந்நலே வரே

இந்நலே வரே சோனி லைவ் OTT சேனலில் ஆசிப் அலி நடித்த இந்நலே வரே பார்த்தேன் பாபி சஞ்சய் இரட்டையர்களின் கதை வசனம். இது ஆசிப் மற்றும் இயக்குனர் ஜிஸ் ஜாய் இணையும் நாலாவது படம். த்ரில்லர் படங்களுக்கென்று ஒரு தனி… Read More »இந்நலே வரே

வாசகர் வட்டம்

உரத்த சிந்தனை- வாசகர் வட்டம் ஸ்ரீநிரா என்பது அவர் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனைப்பெயர். உண்மைப் பெயரின் சுருக்கம். ஸ்ரீநிவாசராகவன் என்பது அவருக்கு சூட்டப்பட்ட பெயர். அவரொரு வழக்கறிஞர். மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரசித்தி பெற்றவர். கல்மண்டபம் சுமதி அவரை… Read More »வாசகர் வட்டம்

பீஷ்மபர்வம்

பீஷ்மபர்வம்   பீஷ்மபர்வம் பார்த்தேன். மம்முட்டி மைக்கேலாகத் தோன்றியிருக்கிறார். அமல் நீரத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது. அமல் 2004 முதல் படங்களை இயக்குகிறார். நல்ல ஒளிப்பதிவாளரும் கூட. ப்ளாக், ஜேம்ஸ் ,சாகர் அலையஸ் ஜாக்கி மற்றும் அன்வர் ஆகியவை அமல்… Read More »பீஷ்மபர்வம்

ஏந்திழை

ஏந்திழை -ஆத்மார்த்தி. ஏந்திழை என்பவள் தனியொருத்தியான அழகியல்ல. இந்த மொத்த பிரபஞ்சத்தின் ஒரு பங்கு மட்டுமே நிறைந்த அழகிகளில் அவர்களின் யவ்வனத்தில் இருந்து சொட்டு சொட்டாய் எடுத்து நிறைந்தவள். இது ஒரு நாவலுமல்ல.. இது ஒரு கவிதை. மொத்த நாவலும் ஒரு… Read More »ஏந்திழை

நடை உடை பாவனை 6

நடை உடை பாவனை 6 தேநீர்த் தூறல் டீக்கடை என்றாலே அது சினிமாவுக்கு நெருக்கமான இடம் என்பது புரிந்து விடும். நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிற சினிமா உருவாக்கத்தில் எத்தனையோ மாற்றங்கள் வளர்ச்சிகள் புற உலகத்தைப் போலவே கதைகளுக்கும் காட்சிகளுக்கும் உள்ளேயும் பிரதிபலிக்கப்… Read More »நடை உடை பாவனை 6

கவுண்டமணி

எத்தனையோ படங்கள் திரைக்கதை இன்னபிற சொதப்பி எடுத்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு பார்த்ததற்குப் பாடல்களும் பின்னணி இசையும் காரணங்களாக இருந்திருக்கின்றன. கூடவே அப்படியான படங்கள் பலவற்றைப் பார்த்ததற்கு முக்கியக் காரணம் என்று இன்னொருவரைச் சொல்ல முடியும். அவர் தான் மகான் கவுண்டமணி.… Read More »கவுண்டமணி

பன்புரோட்டாவும் தயிர்சாதமும்

பன்புரோட்டாவும் தயிர்சாதமும் கதா நாயகனுடைய அம்மாவுக்கு ஆப்பரேஷன். இதுதான் சிச்சுவேஷன். இந்த டென்ஷனான நேரத்தில் நகத்தைக் கடித்துக்கொள்ளலாம். யார்? கதாநாயகன். அதுவரை விடாமல் அவரைக் காதலித்துக்கொண்டிருக்கும் அவருடைய காதலி அதாவது ஹீரோயின், அவருக்கு ஆறுதல் சொல்லலாம். எப்படிச் சொல்லலாம்? ஒரு மலைவாசஸ்தல… Read More »பன்புரோட்டாவும் தயிர்சாதமும்

நடை உடை பாவனை 5

நடை உடை பாவனை 5  கடவுளும் மிருகமும் டாக்டர் என்றாலே பயம் என்பது அவர் ஊசி போடுவார், வாழ்வு பின்னால் எவ்வளவு பெரிய துளைகளையெல்லாம் வைத்திருக்கிறது என்பது தெரியாமல் ஒரு சின்னூண்டு ரத்தமுத்து பார்ப்பதற்கு பயந்து, இல்லாத கொனஷ்டைகளை எல்லாம் செய்துகொண்டு, இருந்த இடத்திலேயே… Read More »நடை உடை பாவனை 5