இளம்பரிதி
இளம்பரிதி பரிதி பதிப்பக உரிமையாளர் இளம்பரிதி என்னுடைய ஆடாத நடனம் நட்பாட்டம் நூல்களைப் பதிப்பித்தவர். பழகுவதற்கு இனியவர். எளியவர். அவரது பிறந்த நாளில் அவரை அன்போடு வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது
இளம்பரிதி பரிதி பதிப்பக உரிமையாளர் இளம்பரிதி என்னுடைய ஆடாத நடனம் நட்பாட்டம் நூல்களைப் பதிப்பித்தவர். பழகுவதற்கு இனியவர். எளியவர். அவரது பிறந்த நாளில் அவரை அன்போடு வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது
ஜாஹீர் உசேன் ஜாஹீர் உசேன் என் கல்லூரி சீனியர். உற்ற நண்பர். அவருடைய தந்தை ஒரு தமிழ்க்கடல். பேச்சாலும் எழுத்தாலும் சிறந்து ஒளிர்ந்தவர். தமிழ்ச்செல்வன் என்ற பேரில் அவருடைய தமிழுரைகள் சொற்பொழிவுகள் பலரது மனங்கவர்ந்து நின்றவை. நான் வசித்த திருநகர் பகுதி… Read More »ஜாஹீர் உசேன்
ராசி அழகப்பன் முதன்முதலாக பரிதி மூலமாய்த் தான் ராசி அழகப்பன் எனக்குப் பரிச்சயம். அவருடைய கவிதைகளை தொகுத்து ஒரே தொகுப்பாக மாற்ற வேண்டும் என்று கோரினார். அந்தக் கவிதைத் தொகுதியைத் தயார் செய்த சமயத்தில் அதைக் குறித்துப் பேச ஆரம்பித்தது. நாம்… Read More »ராசி அழகப்பன்
கதைகளின் கதை 7 இரக்கமற்ற நிழல்கள் என்.ஸ்ரீராம் ஈரோட்டுக் காரர்.1972ஆமாண்டு பிறந்தவர்.அத்திமரச்சாலை என்னும் நாவலையும் மீதமிருக்கும் வாழ்வு வெளிவாங்கும் காலம் மாடவீடுகளின் தனிமை கெண்டை மீன் குளம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியவர்.தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரியும் ஸ்ரீராம் இலக்கிய சிந்தனை… Read More »கதைகளின் கதை 7
அருணாச்சலம் மதுரையில் ஒரு பள்ளியின் தாளாளராக விளங்குகிற அன்புச்சகோதரர் அருணாச்சலம், இலக்கியத்தின் மீது மாறாப் பற்றும் தீரா வேட்கையும் கொண்டவர். தனது மேகா பதிப்பகம் மூலமாக சிறந்த பல நூல்களைப் பதிப்பித்தவர். பல இலக்கிய நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதோடு நிகழ்வுகளை நடத்துவதிலும்… Read More »அருணாச்சலம்
இன்றெலாம் கேட்கலாம் 5 பொண்ணு புடிச்சிருக்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணு தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவர். ஸ்ரீ அம்மன் க்ரியேஷன்ஸ் 16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், வாலிபமே வாவா போன்ற பாரதிராஜாவின் படங்களைத் தயாரித்தவர். கன்னிப்பருவத்திலே படமும் இவரது தயாரிப்புத் தான். இவற்றுக்கெல்லாம்… Read More »இன்றெலாம் கேட்கலாம் 5
எனக்குள் எண்ணங்கள் 4 கைவீசம்மா கைவீசு பாலகுமாரனை எப்போது முதன்முதலில் படித்தேன்? என் ஞாபகசக்தி சரியாகச் சொல்கிறதென்றால் முதன் முதலில் படித்தது சின்னச்சின்ன வட்டங்கள் சிறுகதைத் தொகுப்பு. அடுத்தபடியாக மெர்க்குரிப் பூக்களை யாரோ தந்தார்கள். இதைப் படிச்சுப் பார் என்று. எனக்கென்னவோ… Read More »எனக்குள் எண்ணங்கள் 4
சமீபத்துப்ரியக்காரி 11 உருள் பெரும் முத்தம் எதெதையோ வாசித்துக் கொண்டிருப்பதற்கு நடுவே என் மண்டை கொஞ்சூண்டு வீங்கி விட்டது. வாரண்டி இல்லாத பொருட்களின் வரிசையில் தானே சென்ற நூற்றாண்டின் மண்டைகளும் வரும்?. வாசித்தால் அது சீக்கிரம் சூடாகும் என்பதைத் தெரிந்தும் அதைக்… Read More »11 உருள் பெரும் முத்தம்
தானாய் சுழலும் இசைத்தட்டு 3 உமர்கயாம் ஓவியம் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் இசையுலக மேதை. அவருடைய வயலின் இழைதல்கள் காதலோடு ஒலித்தவை. கலைமாமணி, கர்நாடக இசைஞானி, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது சங்கீத நாடக அகாதமி விருது, ராஜா சாண்டோ விருது… Read More »3 உமர்கயாம் ஓவியம்