Skip to content

வலைப்பூ

மிட்டாய் பசி நாவலை வாங்க:-

மிட்டாய் பசி நாவலை வாங்குவதற்கு எளிய வழி இந்த மாதம் முழுவதும் மிட்டாய் பசி நாவலை அதன் விலையான ரூ 180 க்கு பதிலாக தபால் செலவு உட்பட ரூ150 மட்டும் செலுத்திப் பெறலாம்.இச்சலுகை தமிழகத்திற்கு மட்டும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு… Read More »மிட்டாய் பசி நாவலை வாங்க:-

எனக்குள் எண்ணங்கள் 1

எனக்குள் எண்ணங்கள்         1 பதவிக்காக நெடு நாட்கள் தேடிக் காத்திருந்து கைவரப் பெற்ற புத்தகம் எதாவது உண்டா..? எனக்கு அப்படியான புத்தகம் சுஜாதாவின் பதவிக்காக. அதைப் பற்றி நண்பர் ஷேகர் பெரிதாகச் சொல்லி பிரமிக்க வைத்தார்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 1

வெளியேற்றம்

வெளியேற்றம்   குறுங்கதை தான் தேர்ந்தெடுத்த காகம் தனியாகவே எப்போதும் இருப்பதே இல்லை என்பது தெரிந்ததும் நரி மனம் நொந்து விட்டது. என்னடா இது நாய்படாத பாடு என்று சொல்வது நரிகளுக்கும் சேர்த்துத் தானா என விம்மிற்று. இன்றைக்கெல்லாம் எதையும் தின்றதில்லை… Read More »வெளியேற்றம்

விஷ்ணுபுரம் நிகழ்வு

விஷ்ணுபுரம் நிகழ்வு சென்ற வருடம் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிகழ்வு பெருந்தொற்றுக் காலத்தின் கட்டுப்பாடுகளால் எளிய நிகழ்வாக மதுரையில் நடத்தப்பட்டது. பரிசு வழங்குகிற விழாவில் நண்பர் இளங்கோவன் முத்தையாவுடன் கலந்துகொண்டேன். எளிய நிகழ்வு என்றாலும் சிறப்புற நடைபெற்ற… Read More »விஷ்ணுபுரம் நிகழ்வு

புத்தகக் காதலர்களுக்கு

புத்தகக் காதலர்களுக்கு இணைய வழியாக எனது நூல்களைக் கொள்முதல் செய்வோர்க்கு 10 சதவீதம் தள்ளுபடியுடன் நூல்களை அளிக்கிறது எழுத்து பிரசுரம். நீங்கள் செய்ய வேண்டியது சுலபம். கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள்   பொய்யாய் பறத்தல் கவிதை நூலை வாங்க சேராக் காதலில்… Read More »புத்தகக் காதலர்களுக்கு

செழிக்கட்டும் பொன்னுலகு

செழிக்கட்டும் பொன்னுலகு 2021 ஆமாண்டு என் வாழ்வின் மறக்க முடியாத பல சம்பவங்களை நினைவுகளாக்கித் தந்திருக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் எனது நாவல் மிட்டாய் பசி வந்தது. இவ்வாண்டின் முற்பகுதியில் வெறி பிடித்தாற் போல் தொடர்ந்து எழுதினேன். நேற்று வந்த காற்று… Read More »செழிக்கட்டும் பொன்னுலகு

தேன்மழைச் சாரல் 15

      தேன்மழைச் சாரல் 15 தீராக் காதல் மாறுமா? கு.மா.பா என்ற சுருக்கப் பெயரில் விளிக்கப்பட்ட கு.மா.பாலசுப்ரமணியம் தமிழ்த் திரைப் பாடல் உலகில் மறுக்க முடியாத நற்பெயர். முதல் தலைமுறைப் பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு முன்பே எல்லாவிதமான பாடல்களையும் புனைந்தவர்.… Read More »தேன்மழைச் சாரல் 15

தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 14 க ண் ம ணி  சு ப் பு கவியரசரின் இளவரசர்களில் ஒருவரான கண்மணி சுப்பு எண்ணிக்கை அளவில் குறைவான பாடல்களையே எழுதியிருப்பினும் அழுத்தமும் திருத்தமுமான பாடல்களாக அவற்றைத் தந்தவர். பொருள் கனமும் சொற்சுவையும் கொண்ட பாக்களை… Read More »தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 13

தேன் மழைச்சாரல் 13 மாயவநாதன் ஜெய்சங்கர் ஜாலிராஜா. தமிழ் சினிமாவில் முன்னும் பின்னும் அப்படி ஒரு மனிதரைப் பார்த்தல் அரிது என்று பன்னெடுங்காலமாய்ப் புகழப்படுகிறவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று ஜெய் ஆனதெல்லாம் சர்க்கரைக்குள் எறும்பு தவறி விழுந்தாற் போன்ற இனிய… Read More »தேன் மழைச்சாரல் 13

தேன்மழைச்சாரல் 12

தேன்மழைச்சாரல் 12 ஓவியம் சிரிக்குது மல்லியம் ராஜகோபால் தனது தமிழ்நாடு டாக்கீஸ் பேனரில் எடுத்த படம் மல்லியம் மங்களம். இதற்கு இசையமைத்தவர் டி.ஏ.கல்யாணம். இசை உறுதுணை கவிஞர் ஆத்மநாதன். வீ சீத்தாராமன் குயிலன் ஆகியோருடன் ஆத்மநாதன் எழுதிய பாடல்களும் இந்தப் படத்தின்… Read More »தேன்மழைச்சாரல் 12