Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

யார் நீ

யார் நீ குறுங்கதை கணேசன் தனியாக இரயிலில் செல்வதை எப்போதும் வெறுப்பவர். இன்றைக்குக் கூடத் தனியாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது தர்மா தான்.வருகிறேன் என்று நேற்று ராத்திரி வரை நம்ப வைத்துவிட்டுக் கடைசியில் நள்ளிரவு உடல்நலமில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். அதுவும்… Read More »யார் நீ

ஸ்மாஷன் தாரா

ஸ்மாஷன் தாரா; தற்கண நிழல்கள் சில விஷயங்கள் யதார்த்தம் என்னும் சுழல் கதவைச் சுற்றிக்கொண்டே இருப்பதால் நிகழ்ந்து விடுகின்றன.சாரு நிவேதிதா எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஸ்மாஷன் தாரா என்ற தலைப்பில் நூலாக்கம் செய்யப்படுவதாக காயத்ரி சொன்னபோது அதைப் படிக்கவேண்டுமே என்கிற ஆவலில்… Read More »ஸ்மாஷன் தாரா

ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று நாலாவது வரிசையில் ஏழாவது நபராக நான் அமர்ந்திருக்கிறேன். அந்தத் திருமணத்தில் மணப்பெண்ணின் தகப்பனார் எனக்குத் தெரிந்தவர். பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்ததுமே அந்தப் பெயர் தான் பொன் எழுத்துக்களில் கண்ணைப் பறித்தது. திருமண நிகழ்வுக்குத் தலைமை தாங்குபவர் ராஜாராமன். தொழிலதிபர்… Read More »ஏதோ ஒன்று

திரைக்கதைப் பயிற்சி

திரைக்கதைப் பயிற்சி நேரலை வகுப்பாகத் திரை க்கதைக் கலையைப் பயிலுவதற்கான வாய்ப்புகள் அரியவை. அன்புக்குரிய எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை குறித்த பயிற்சி வகுப்பை வருகிற (ஏப்ரல்) 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இணையவழியில் நிகர்நிஜ வகுப்புக்களாக எடுக்க இருக்கிறார்.… Read More »திரைக்கதைப் பயிற்சி

வாழ்வாங்கு

இன்றைய கவிதை     வாழ்வாங்கு கதாபாத்திரங்கள் இரண்டும் தமக்குள் காப்பாற்றிக் கொண்டு உலவும் ரகசியங்கள் அவர்தம் கதை எழுதும் எனக்கே தெரிவதில்லை வாழ்வே   பாதசாரி அகநதி கவிதைத் தொகுதி தமிழினி பதிப்பகம் விலை ரூ 80 பாதசாரி எழுதுபவை… Read More »வாழ்வாங்கு

நீர் வாசம்

இன்றைய கவிதை நீர் வாசம் எனக்கு ஒரு கணக்கு இருந்தது இன்று பூக்கும் எல்லா மொக்குகளையும் நேற்றே பறித்துவிட்டுக் கரையேறினேன். குளத்திற்கு ஒரு கணக்கு இருந்தது நேற்று பறிக்கக் கொடுத்த மொக்குகள் போக இன்று மலர அது தன் வசம் வைத்திருந்தது… Read More »நீர் வாசம்

அணியில் திகழ்வது

இன்றைய கவிதை சுகுமாரன் சமீபத்திய கவிதைத் தொகுப்பு “இன்னொரு முறை சந்திக்க வரும்போது” காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது இதன் விலை ரூ 90 சுகுமாரன் தனக்கென்று பிரத்தியேக மொழிப் பரவல் கொண்டவர் ஒரு எளிய தன் புலம்பலை அளவில் மிகப்பெரிய ஸ்திரமாக… Read More »அணியில் திகழ்வது

தென்பாண்டி சீமையிலே

    பாப்கார்ன் படங்கள் 4 தென்பாண்டிசீமையிலே பல்கலை வேந்தர் கே.பாக்யராஜ் இன்னிசையில் உழைப்பாளர் பிலிம்ஸ் வழங்கும் தென் பாண்டிச்சீமையிலே கதை வசனம் இராம.நாராயணன் ஒளிப்பதிவு என்.கே.விஸ்வநாதன் பாடல்கள் வாலி திரைக்கதை இயக்கம் சி.பி.கோலப்பன்   இந்தப் படத்தின் ஒரு சாம்பிள்… Read More »தென்பாண்டி சீமையிலே

எந்த இறகால்

இன்றைய கவிதை   எனக்குத் தெரியும் பழங்கள் எப்போது அழுகத் தொடங்குமென்று அன்பு எப்போது மூச்சுமுட்டுமென்று உண்மை எந்த இறகால் கனக்குமென்று   ஷங்கர்ராமசுப்ரமணியன் கல் முதலை ஆமைகள் க்ரியா வெளியீடு விலை ரூ 180 ஷங்கர் ராமசுப்ரமணியனின் மேற்காணும் கவிதை… Read More »எந்த இறகால்