Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

கரவொலிகள் மழைக்கப் போகின்றன

  வாழ்க்கையின் வடிவமே ஈர்ப்புக்குரியது. எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்டிருப்பது வசீகர மலரின் ஓரிதழ். உறவு நட்பு சொந்தம் பந்தம் என்று ஓராயிரம் அடுக்குகளைக் கொண்டது அந்த மலர். பயணம் என்பது நிமித்தம் சார்ந்த நகர்தல் தான்.வாழ்வில் யதார்த்தமாகக் கிடைக்கிற சில… Read More »கரவொலிகள் மழைக்கப் போகின்றன

உருவகங்களின் பேரரசி

மனுஷி எழுதிய “கருநீல முக்காடிட்ட பெண்” கவிதைத் தொகுதிக்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் அதுவுமாக மாறி மாறிப் பேசியபடி இருக்கும் வெண்ட்ரிலோகிஸ்ட் ஒருவளாகவே தானும் தன் மாயாவுமாகக் கவிதைகளை நிகழ்த்துகிறது மனுஷியின் அகமனம். அத்தகைய… Read More »உருவகங்களின் பேரரசி

மரங்களெனவே முளைத்த மரங்கள்

  ஃபெரோஸ்கான் எழுதிய மீன்கள் செத்த நதி தொகுப்பிற்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை தமிழ் மொழியை வியக்காமல் இருக்கமுடிவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்குள் நுழைகையில் பிற துறைப் புத்தகங்களுக்கு மத்தியில் மெலிந்த தேகத்தோடு “நானும் இருக்கிறேன் என்னையும் பாரேன் ” என்று ஓரமாய்க்… Read More »மரங்களெனவே முளைத்த மரங்கள்

எந்நாளும் தீராமழை 

  எஸ்பி.பாலசுப்ரமணியம் என்றதும் நினைவுக்கு வருகிற முதல் விஷயம் அவரது கனத்த சரீரம். அத்தனை பெரிய உருவத்தில் ஒரு புல்நுனிப் பனியளவு கர்வத்தைக் கூடக் காணவே முடியாது. தன் இயல்பிலிருந்தே அகந்தை விலக்கம் செய்து கொண்டு தன் சுயத்தைப் பணிவின் மலர்களால்… Read More »எந்நாளும் தீராமழை 

யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

யதார்த்தா ராஜன்

வந்து கலந்த நதி

ராஜன் ஸாரை முதன்முதலாக மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹால் வாசலில் சந்தித்த போது இரவு எட்டு மணி இருக்கும், உள்ளே சர்வதேசப் படங்களின் திரையிடல் ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்க பக்கவாட்டுப் பிரதேசத்தில்
நின்று கொண்டு இருந்தார்.

யாரிடம் என நினைவில்லை சன்னமான குரலில் எதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் பக்கம் திரும்புவதற்காக நானும் அதீதன் சுரேனும் காத்திருந்தோம்.Read More »யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

அன்புள்ள பாலா

  முன்பே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்.எழுதி இருக்க வேண்டும் என்பது குற்ற உணர்வாகிறது.எழுதி அனுப்பிய கடிதத்தை நீங்கள் வாசிப்பதை உங்கள் அருகாமையில் இருந்து பார்க்க வேண்டும் எனும் அடுத்த ப்ரியமும் உடனே பூக்கிறது.நிரம்பவும் ததும்பவும் உங்களுக்கு எத்தனையோ மனசுகள்.எங்களெல்லார்க்கும் ஒரே… Read More »அன்புள்ள பாலா

நன்னீர் நதிகள்

  சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் எத்தனை பாடல்களுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சம் பேசினால் போதும் என்ற தப்பர்த்த முடிவோடு படங்கள் தயாரிக்கப் பட்டன கருப்பு வெள்ளைப் படங்களின் காலம் நெடியது. எல்லாக் காலமும் சினிமா பாடல்களின் பிடியில் தான் இருக்கப்… Read More »நன்னீர் நதிகள்

நெடுங்காலத்தின் கனிதல்

நெடுங்காலத்தின் கனிதல் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூலை முன்வைத்து துப்பறியும் நாவல் படிக்கிற அதே கண்களையும் மனதையும் வைத்துக் கொண்டு ஒரு அறிவியல் நூலைப் படிக்க முடியுமா?வெ.இறையன்பு எழுத்தில் உருவாகி இருக்கக் கூடிய மூளைக்குள் சுற்றுலா எனும் நூலை அப்படித்… Read More »நெடுங்காலத்தின் கனிதல்

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ   ராஜா   ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட… Read More »உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

க்ரேஸி மோகன்

க்ரேஸி மோகன் ( 16 10 1952 – 10 06 2019) பதின்ம வயதிலிருந்து பழக்கமான நெடு நாள் நண்பர் ஒருவரை இழந்துவிட்ட உணர்வு தான் மேலோங்குகிறது. நகைச்சுவை என்பது மனிதனின் உணர்தல்களில் ஒன்று.எல்லோரும் பற்றிக் கொள்ள விரும்பும் கரம்… Read More »க்ரேஸி மோகன்