Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

காலதானம்

  சுமதியின் கால தானம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து 14 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகப் பயணிப்பது ரசனையும், மனித உறவுகளும் தான். அக விரிதல்களை மையப்படுத்தி எழுதப்படுகிற சிறுகதைகள் வெளியாகிற காலத்தோடு முடங்கி விடுவதில்லை. பெரு… Read More »காலதானம்

எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள் 12 வாழ்வின் ஃப்ளேவர் நான் பிறந்தது மதுரை சம்பந்த மூர்த்தி தெருவில். ஒரு STORE வீட்டில் 12 குடித்தனங்களில் ஒன்றாக எங்கள் வீடு இருந்தது. வீடு அருகே அப்போது சந்திரா என்று ஒரு தியேட்டர் இருந்தது. மற்ற ஊர்களை… Read More »எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

அன்றும் இன்றும் 1 டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் குமுதம் 18-06-1981 இதழில் இருந்து லைட்ஸ் ஆன் எழுதியவர் வினோத் உங்க படம் பார்த்தேன் ரொம்ப பிரமாதமா பண்ணி இருக்கீங்க இப்படி ஜால்ரா போட்டு சான்ஸ் கேட்கும் கூட்டம் கொஞ்ச நாளாய் எல்லா… Read More »டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

பெருநிழல் பறவை

சரவணன் சந்திரன் அன்பு நண்பன். எழுத்தின் மீது எப்போதும் தீராத தாகம் கொண்ட பெருநிழல் பறவை அவன். அவனது எழுத்துக்கு நான் ரசிகன். அவன் எழுத்தின் ஊடுபாவுகளை வாழ்வெங்கும் சந்திப்பதற்கான வாய்த்தல்கள் என்னை ஆச்சர்யமூட்டுபவை. வேகமும் நிதானமும் கொண்ட வினோத மனப்பான்மை… Read More »பெருநிழல் பறவை

கண்ணதாசன்

கண்ணதாசன் 94 கண்ணதாசன் கொடுத்து வைத்த மகாகவி. தமிழமுதைக் கொடுத்துச் சென்ற பாவள்ளல். எழுத்து தாகம் குன்றாத ஆளுமை அவருடையது. சென்ற நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளில் இரண்டு பேர் மட்டும் பிறர் யாவரிடமிருந்தும் விலகித் தெரிகின்றனர். வாழ்வில் பணம் பதவி… Read More »கண்ணதாசன்

செல்வாவும் எஸ்.ஜானகியும் பின்னே கங்கை அமரனும் 90களின் தொடக்கத்தில் டாக்டர் ராஜசேகரின் தம்பி என்று முகவரியின் முதல்வரியோடு நடிக்க வந்தவர் செல்வா. திருத்தமான முகமும் தெக்கத்திக் குரலும் அமைந்தவர். இயல்பான நடிகரும் கூட. கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே… Read More »

20 வான்பாதி

20 வான்பாதி சிறுபிள்ளை மணிக்கட்டு வலிக்க வலிக்க ஏற்றிக் கொண்டிருக்கையில் சட்டென்று நூலறுபடுகிற பாதிவான் பட்டம் போலொரு பெரிய விக்கல் அதற்கு நடுவே வெறித்த கண்களோடு உயிரைவிடுகிற நாள்பட்ட பிறழ்சாட்சியக் காரன் வெளிப்படுத்தச் சித்தங்கொண்ட முதலாவது உண்மைபோலவே எனக்குள்ளே புதைந்தழியட்டும் எனதன்பு… Read More »20 வான்பாதி

19.கவிதை என்பது என்ன

கவிதை என்பது என்ன திக்கித்து இருப்பதா மௌனித்திருப்பதா இடத்திலிருந்து எழுவதும் நகர்வதுமா (மழை வருகிறாற் போலிருக்கிறதல்லவா என்றபடியே கடந்து சென்றவனின் முதுகையே வெறித்தேன்) மழை வருதலா முதுகை வெறித்தலா (ஏன் நேத்து வரேன்னு சொல்லிட்டு வர்லை என்று செல்லம் கடிந்து நெஞ்சில்… Read More »19.கவிதை என்பது என்ன

மனோபாலா

மனோபாலா:அரிதாரம் தேவையற்ற கோமாளி   மனோபாலாவை இயக்குனர் என்று முதன் முதலில் உற்று கவனித்த படம் ஊர் காவலன். எண்பதுகளில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை எஸ் பி முத்து ராமன் அல்லது ராஜசேகர் இருவரில் ஒருவர் தான் இயக்கினார்கள். சத்யா… Read More »மனோபாலா

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதியன்று மதுரை- மேலூரில் பாபு சசிதரனின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்ற இருக்கிறேன். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் கலந்துகொள்ள வரவேற்கிறேன்.