திருவுளம்
திருவுளம் குறுங்கதை நீலகண்டனின் வீட்டின் முன் பரந்து விரிந்திருந்த தோட்டத்தில் வாகை மரத்தடியில் தான் அவருடைய யதாஸ்தானம். அவர் அமர்ந்து கொள்ள வாகாக கூடைச்சேர். பக்கத்திலேயே பிரம்பு மேசை வட்டமாக அதில் அவருக்குத் தேவையானவை அனைத்தும் இருத்தப்பெறும். தினத்தந்தி பேப்பர் மேல்… Read More »திருவுளம்