Skip to content

music

அர்ஜித் சிங்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு அர்ஜித் சிங் பாட்டென்பது பைத்தியத்தின் கையெழுத்து. சிந்தியுங்கள். யாரென்றே தெரியாத ஒரு முகத்தை உள்ளுறையும் ஒரு மனதை அவரது குரலை மாத்திரம் அறிந்துகொள்வதன் மூலமாகத் தன் மனசு மொத்தத்தையும் எழுதித் தருவதற்குச் சம்மதிக்கிற பித்து தானே இசை… Read More »அர்ஜித் சிங்

பரிவாதினி இசைமலர்

பரிவாதினி இசைமலர் 1 மணியம் செல்வனின் அட்டைப்பட ஓவியம் வெற்றிகரமான ப்ராண்ட் லோகோ போல் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டு விடுகிறது. நேர்த்தியான பெரிய சைஸ் புத்தகம் பலரது பல நாள் உழைப்பும் கனவும் ஒன்றிணைகிற புள்ளியிலிருந்து தொடங்கிப் பெரியதொரு சாதனையாக… Read More »பரிவாதினி இசைமலர்

மகிழ்தலுக்கான போராட்டம்

மகிழ்தலுக்கான போராட்டம் சாரு நிவேதிதாவின் ஸ்மாஷன் தாரா நூலை அதன் வெளியீட்டுக்கு முன்பாக வாசிக்கிற வாய்ப்பு உருவானது மிகவும் தற்செயலாகத் தான்.அந்தப் புத்தக உருவாக்கத்துக்குப் பின்னாலும் அடிக்கடி பேசுகிற வாய்ப்பு தொடர்ந்து எற்பட்டது. இன்றைக்கு மாலை நடிகர் சலீம் கௌஸ் காலமான… Read More »மகிழ்தலுக்கான போராட்டம்

2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு                    2 புனிதமலர் “சங்கீத கலா ப்ரபூர்ணா” ஜாலீ ஆப்ரஹாம் கேரளத்தைச் சேர்ந்தவர்.பி.எஸ்.சி தாவரவியல் பட்டதாரியான ஜாலீ பாடற்பதிவுப் பொறியாளராகவும் செயல்பட்டவர். பாடகர். எம்.எஸ்.விஸ்வநாதன் எழுபதுகளில்… Read More »2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

1.மழையே மழையே

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு 1             மழையே மழையே ஏவி.எம் தயாரித்த படம் அம்மா. வணிகப் படங்களை எடுப்பதில் எண்பதுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் ராஜசேகர். தம்பிக்கு எந்த ஊரு-மலையூர் மம்பட்டியான் -விக்ரம்- காக்கிச்சட்டை-… Read More »1.மழையே மழையே

இன்றெல்லாம் கேட்கலாம் 1

பாடல்கள் என்றும் இனியவை. தன் சின்னஞ்சிறு கால்களால் கொலுசுகள் ஒலிக்கச் சட்டென்று கதவு தாண்டி வந்துவிடுகிற குழந்தையொன்றின் புன்னகை வருகை போலவே சில பாடல்கள் மனத்தின் அணுக்கமான சன்னலொன்றைத் திறந்து வைப்பவை. ஒரு தடவை யதார்த்தத்தின் எதிர்பாரா நேர்தலில் கேட்க வாய்க்கிற… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 1