வலைப்பூ

மகிழ்தலுக்கான போராட்டம்

மகிழ்தலுக்கான போராட்டம் சாரு நிவேதிதாவின் ஸ்மாஷன் தாரா நூலை அதன் வெளியீட்டுக்கு முன்பாக வாசிக்கிற வாய்ப்பு உருவானது மிகவும் தற்செயலாகத் தான்.அந்தப் புத்தக உருவாக்கத்துக்குப் பின்னாலும் அடிக்கடி பேசுகிற வாய்ப்பு தொடர்ந்து எற்பட்டது. இன்றைக்கு மாலை நடிகர் சலீம் கௌஸ் காலமான… Read More »மகிழ்தலுக்கான போராட்டம்

சலீம் கௌஸ்

                          சலீம் கௌஸ் தன்னை நிகழ்த்திய பெருங்கலைஞன் சினிமா என்பதில் யார் ஏற்கிற பாத்திரமும் பணம் கொடுத்துச் செய்து கொள்ளுகிற ஒரு ஏற்பாடே. Hero … Read More »சலீம் கௌஸ்

சங்கர் கணேஷ்

சங்கர் கணேஷ் தமிழினி இணைய இதழில் திரைஇசை குறித்து நான் எழுதுகிற இரண்டாவது தொடர்பத்தி இசையின் முகங்கள். கமல்ஹாசன்-வீ.குமார்-ஷ்யாம்-மலேசியா வாசுதேவன்-ஹரிஹரன்-பி.ஜெயச்சந்திரன்-ஹரீஷ் ராகவேந்திரா ஆகியோர் குறித்த அவதானங்களைத் தொடர்ந்து அதன் எட்டாவது அத்தியாயத்தில் திரையிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் குறித்த அலசலின் முதல் பகுதி… Read More »சங்கர் கணேஷ்

14 அதுவாதல்

சமீபத்து ப்ரியக்காரி 14 அதுவாதல் எனக்குச் சொந்தமான தொப்பி. அதை நானே செய்தேனா எனில் இல்லை. எனக்குச் சொந்தமான தொப்பியின் இறகுகள் எங்கெங்கிருந்தோ சேகரமானவை. எனக்குச் சொந்தமான தொப்பியில் எழுதப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு வாசகத்தின் சொற்கள் மொழியினுடையவை. எனக்குச் சொந்தமான இரு கரங்களால்… Read More »14 அதுவாதல்

வருடம் இதழ்

வருடம் இதழ் இன்று உலக புத்தக தினம். இந்த அறிவிப்பு இன்று வெளியாவது தான் சாலப்பொருத்தம். தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரும் இதில் எழுதி இருக்கின்றனர். வருடத்திற்கொரு முறை வெளிவரும் இலக்கியச் சிறப்பிதழ் இஃது. சாரு நிவேதிதா,தேவேந்திரபூபதி, பா.ராகவன்,மனுஷ்யபுத்திரன்,எஸ் செந்தில்குமார், வசுமித்ர,… Read More »வருடம் இதழ்

ஜெயமோகன்

ஜெயமோகன் காலகால ஒளி ஜெயமோகனை எப்போது முதன்முதலில் வாசித்தேன் என்பது குழப்பமாகத் தான் நினைவிலிருக்கிறது. நன்கு அறிந்து வாசித்தது பின் தொடரும் நிழலின் குரல். அதற்குப் பல வருடங்கள் முன்பே சின்ன சைஸ் கணையாழியில் என நினைவு என் பதின்மத்தின் பாதி… Read More »ஜெயமோகன்

இளங்கோவன் முத்தையா

அன்பு நண்பர் இளங்கோவன் முத்தையாவுக்கு இன்று பிறந்த நாள். மதுரையில் வங்கியியல் சார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிற இளங்கோவன் ரசனை மிகுந்த மனிதர். தனக்கென்று தனித்த பார்வைகள் கொண்ட நண்பர். இவரது விம்லா உள்ளிட்ட சிறுகதைகள் பரவலான வாசிப்பையும் கவனத்தையும்… Read More »இளங்கோவன் முத்தையா

அன்பு என்பது ஒரு ஏற்பாடு

‘அன்பு என்பது ஒரு ஏற்பாடு’ கவிஞர் அம்மு ராகவ் மிட்டாய்பசி நாவல் குறித்த விமர்சனம் ஒரு பெண்ணின் வன்மம் என்ன செய்யும்? கணவனின் துரோகத்தால் மெளனத்தை கையிலெடுக்கும் செல்லம்மா, அவன் இறந்துவிட அதைத் தீர்த்துக் கொள்ள முடியாமல், அந்த வன்மத்தைத் தன்… Read More »அன்பு என்பது ஒரு ஏற்பாடு

ஸ்ரீநிரா

இனிய நண்பர் வழக்குரைஞர் இலக்கியத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர் அபாரமான நகைச்சுவை உணர்வை வெளிப் படுத்துபவர் கவிதையின் மீது பெரும் பிரியம் கொண்டவர் அன்புச்சகோதரர் ஸ்ரீநிவாச ராகவன் என்கிற ஸ்ரீநிரா, அவருக்கு இன்று பிறந்தநாள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ… Read More »ஸ்ரீநிரா

அன்பே வாவ்

பாப்கார்ன் படங்கள் 5 அன்பே வாவ்   இன்றைக்கு வேறு விதமான சவால் மற்றும் காதல் நிறைந்த காட்சியைப் பார்க்கலாம். ஜேபி பெரும்பணக்காரர். எந்த அளவுக்குப் பணம் என்றால் ஸ்ட்ரெஸ் மிகுந்து போய் கொஞ்ச நாளைக்கு நீங்க லீவு எடுத்துக்கலைன்னா மர்கயா… Read More »அன்பே வாவ்