வலைப்பூ

அணியில் திகழ்வது

இன்றைய கவிதை சுகுமாரன் சமீபத்திய கவிதைத் தொகுப்பு “இன்னொரு முறை சந்திக்க வரும்போது” காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது இதன் விலை ரூ 90 சுகுமாரன் தனக்கென்று பிரத்தியேக மொழிப் பரவல் கொண்டவர் ஒரு எளிய தன் புலம்பலை அளவில் மிகப்பெரிய ஸ்திரமாக… Read More »அணியில் திகழ்வது

தென்பாண்டி சீமையிலே

    பாப்கார்ன் படங்கள் 4 தென்பாண்டிசீமையிலே பல்கலை வேந்தர் கே.பாக்யராஜ் இன்னிசையில் உழைப்பாளர் பிலிம்ஸ் வழங்கும் தென் பாண்டிச்சீமையிலே கதை வசனம் இராம.நாராயணன் ஒளிப்பதிவு என்.கே.விஸ்வநாதன் பாடல்கள் வாலி திரைக்கதை இயக்கம் சி.பி.கோலப்பன்   இந்தப் படத்தின் ஒரு சாம்பிள்… Read More »தென்பாண்டி சீமையிலே

எந்த இறகால்

இன்றைய கவிதை   எனக்குத் தெரியும் பழங்கள் எப்போது அழுகத் தொடங்குமென்று அன்பு எப்போது மூச்சுமுட்டுமென்று உண்மை எந்த இறகால் கனக்குமென்று   ஷங்கர்ராமசுப்ரமணியன் கல் முதலை ஆமைகள் க்ரியா வெளியீடு விலை ரூ 180 ஷங்கர் ராமசுப்ரமணியனின் மேற்காணும் கவிதை… Read More »எந்த இறகால்

எனக்குள் எண்ணங்கள் 5

எனக்குள் எண்ணங்கள் 5 மேகமும் நகரமும் சுஜாதா கதைகளில் மேகத்தைத் துரத்தினவன் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. சுஜாதா என்ற பேரைக் கேள்விப்பட்டது அந்தச் சின்னஞ்சிறிய நாவலினூடாகத் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அக்கா கல்லூரி முதலாம் ஆண்டு படித்தாள்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 5

நரன்

அன்பு நண்பர் கவிஞர் நரனுக்கு இன்று பிறந்த நாள். அவருடைய சால்ட் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருகிற புத்தகங்களின் உட்பொருளைப் போலவே அதன் வடிவமைப்பும் வெகு சிறப்பு. ப்ரிய நண்ப…இன்னும் எண்ணுக. எழுதுக என்று வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது  

உடைந்த வாழ்வு

இ ன் றை ய க வி தை கண்டராதித்தன் எழுதிய கவிதைத் தொகுப்பு “பாடி கூடாரம்”. சால்ட் பதிப்பக வெளியீடு 101 பக்கங்கள் விலை ரூ 130 உடைந்த வாழ்வு மத்தியானத்தில் நீர் தளும்பாதிருக்கிற குளத்தின் எதிரில் நின்றுகொண்டிருப்பவனுக்கு குடத்தில்… Read More »உடைந்த வாழ்வு

அதியன் ஆதிரையின் கவிதைகள்

இன்றைய கவிதைகள் அதியன் ஆதிரையின் கவிதைத் தொகுதி “அப்பனின் கைகளால் அடிப்பவன்” நீலம் வெளியீடாக வந்திருக்கிறது. இதன் விலை ரூ 150. அறிவுமதியும் ஆதவன் தீட்சண்யாவும் எழுதியிருக்கும் உரைகள் தொகுப்புக்கு வலு சேர்ப்பவை. அவற்றைக் காட்டிலும் எனக்கு அதியன் ஆதிரை எழுதியிருக்கும்… Read More »அதியன் ஆதிரையின் கவிதைகள்

பொருத்தப்பாடு

இன்றைய கவிதை பொருத்தப்பாடு உண்மையில் அவ்வளவு தைரியம் யாருக்கு உள்ளது என்றுதான் நிமிர்ந்து நோக்கினேன் ஆனால் பாரேன் வேடிக்கையை இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து காலம் தாண்டியும் தேடிவந்து கனகச்சிதமாக என் கழுத்தை மட்டும் குறிவைத்து இரக்கமின்றி உரசிச் செல்லும் ஒரு… Read More »பொருத்தப்பாடு

கவிஞர் முத்துலிங்கம்-80

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது 80 ஆம் அகவையை முன்னிட்டு வடசென்னை தமிழ்ச்சங்கம் சென்னை இலக்கிய சந்திப்பு ஒரு நிகர்-நிஜ இணைய வழிக் கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறது. வருகிற சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்வு ஜூம் இணையவழியில் நிகழவுள்ளது. இதில்… Read More »கவிஞர் முத்துலிங்கம்-80

இரவை நெய்தல்

இன்றைய கவிதை இரண்டு கவிதைகளை இன்றைக்கு பகிரலாம் என நினைக்கிறேன் “சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்” என்ற தலைப்பில் பூமா ஈஸ்வரமூர்த்தியின் சமீபத்திய கவிதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது 104 பக்கங்கள் கொண்ட இதன் விலை 100 ரூபாய். பூமா… Read More »இரவை நெய்தல்