Skip to content

வலைப்பூ

சுமாராதல்

சுமாராதல் என் குழந்தைகளுக்கு தனித்த திறமைகளேதும் இருக்கவில்லை. பாடவாசிப்பைத் தாமதமாகவே மனனம் செய்கிறார்கள் தகவல்பிழைகளோடு பேசுகின்றனர் சுத்தமும் ஒழுங்கும் பலமுறை சொல்லிக் கொடுத்தபின்பும் குறைவைப்பவர்கள் மேலும் சப்தமாகச் சிரித்துக் கொண்டும்,அழுதுகொண்டும் பல வேலைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று வருபவர்கள். கூட்டங்களிலிருந்து வரிசையாய்… Read More »சுமாராதல்

எனக்குள் எண்ணங்கள் 2

எனக்குள் எண்ணங்கள் 2            பாலங்கள் புத்தக ரூபத்தில் வீட்டுக்குள் வந்து சேர்கிற பேராளுமைகள் தான் எழுத்தாளர்கள் என்று அப்பா சொல்வார். அவர் ஒரு புதிரான மனிதர். ஒரு பக்கம் எம்ஜி.ஆரின் பரம ரசிகர். இன்னொரு… Read More »எனக்குள் எண்ணங்கள் 2

கதைகளின் கதை 2

கதைகளின் கதை 2 இன்னொரு கனவு எம்ஜி.ராமச்சந்திரன் தமிழகத்தின் மறைந்த முதல்வர்.கதைகளின் கதை தொடரின் இந்த இரண்டாவது அத்தியாயத்துக்கும் எம்ஜி.ஆருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.மிகச்சரியாக எம்ஜி.ஆர் மரணமடைந்ததற்கு இரண்டு வாரங்கள் முன்பு சென்னை நந்தனம் சிக்னலுக்கருகே நிகழ்ந்த மோசமானதொரு சாலை விபத்தில்… Read More »கதைகளின் கதை 2

2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு                    2 புனிதமலர் “சங்கீத கலா ப்ரபூர்ணா” ஜாலீ ஆப்ரஹாம் கேரளத்தைச் சேர்ந்தவர்.பி.எஸ்.சி தாவரவியல் பட்டதாரியான ஜாலீ பாடற்பதிவுப் பொறியாளராகவும் செயல்பட்டவர். பாடகர். எம்.எஸ்.விஸ்வநாதன் எழுபதுகளில்… Read More »2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

கதைகளின் கதை 1 

யாருக்குத் தான் கதை பிடிக்காது? நம் பால்ய காலம் கதைகளால் துவங்கியது.கதை என்பது நெடுங்கால வழக்கத்தின் தொடர்துளி.குழந்தைகள் சொல்லத் தெரியாமல் சொல்லிப் பார்க்கும் பொய்களும் கதைகள் தாம்.நேராய்ப் பார்க்கக் கிடைக்கும் காட்சியை அடுத்தவரிடம் விவரிக்க ஆரம்பிப்பவரின் குரலின் தொனி அந்தச் சம்பவத்தை… Read More »கதைகளின் கதை 1 

மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

“உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் எது? ஏன் என்பதைப் பற்றி அதிகபட்சம் 100 சொற்களுக்குள் கீழே கமெண்ட்டில் பதிவிடுங்கள். சிறப்பான 25 பதிவுகளுக்கு என்னுடைய புத்தகம் ஒன்றை பரிசாக அளிக்கிறேன்” என்று எனது முகப்புத்தகப் பக்கத்தில் 22 ஜனவரி காலை… Read More »மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

திருவுளம்

திருவுளம் குறுங்கதை நீலகண்டனின் வீட்டின் முன் பரந்து விரிந்திருந்த தோட்டத்தில் வாகை மரத்தடியில் தான் அவருடைய யதாஸ்தானம். அவர் அமர்ந்து கொள்ள வாகாக கூடைச்சேர். பக்கத்திலேயே பிரம்பு மேசை வட்டமாக அதில் அவருக்குத் தேவையானவை அனைத்தும் இருத்தப்பெறும். தினத்தந்தி பேப்பர் மேல்… Read More »திருவுளம்

உய்யவும், ஓங்கவும்!

 மானுடம்  உய்யவும், ஓங்கவும்! மனக்குகைச் சித்திரங்கள் ஞாபக நதி ஆத்மார்த்தி எழுத்து பதிப்பகம் ஆத்மார்த்தி-க்கு புதிதாக அறிமுகம் ஏதும் தேவையில்லை. தமிழ் பேசும் நல்லுலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரல்லவா….! இந்த நூலில் இடம் பெற்றுள்ள இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ‘புதிய தலைமுறை’-யி்ல்… Read More »உய்யவும், ஓங்கவும்!

            காபி சகாதேவனுக்கு குண விலாஸ் காபி என்றால் உயிர். அந்த ஊரின் 70 வருட சரித்திரத்தில் என்னென்னவோ மாறிக்கொண்டே வருகிறது. மாறாத சிலவற்றுள் ஒரு மச்சத்தைப் போல் குண விலாஸ் காபி ஒளி… Read More »

கவிதையின் முகங்கள் 10

கவிதையின் முகங்கள் 10 கேள்விகளாக எஞ்சுதல் வொர்ட்ஸ்வர்த்துக்கு வசந்தகாலத்தில் மலரும் நெடிய பொன்நிற  டஃபோடில் மலர்கள் எப்படியோ அப்படித் தான் எனக்குப் போதாமையும் -பிலிப் லார்க்கின் கவிதை என்பது சந்தோஷமான மற்றும் சிறந்த மனங்களின் சிறந்த மற்றும் சந்தோஷமான தருணங்களைப் பதிவு… Read More »கவிதையின் முகங்கள் 10