வலைப்பூ

துரோஜன் குதிரை

இன்றைய கவிதை தமிழினி வெளியீடாக ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள் முழுத்தொகுப்பாக வந்திருக்கிறது. பக்கங்கள் 440. விலை ரூ 450 மோகனரங்கனின் கிறங்கச்செய்யும் புனைவு மொழி சாதாரணங்களிலிருந்து அகற்றித் தரும் அசாதாரண-அபூர்வங்களின் காட்சித் திரள்கள். நோக்கத் தக்கவற்றை ஒவ்வொரு இழையாக எடுத்தெடுத்து வானில்… Read More »துரோஜன் குதிரை

13 ஆகவே

சமீபத்துப்ரியக்காரி 13             ஆகவே உனக்கே உயிரென்றானவள் ஒருத்தி உன்னை நீங்கிச் சென்றபிற்பாடு அவள் ஏற்படுத்திப் போகின்ற வெறுமையின் துயர் சொல்லவொண்ணாதது. அவற்றில் ஆயிரம் மழைக்கும் வெப்பத்திற்கும் இடமிருக்கக் கூடும். அவளுக்கு மட்டுமே சொல்லக்… Read More »13 ஆகவே

இன்றெல்லாம் கேட்கலாம் 7

இன்றெல்லாம் கேட்கலாம் 7 இப்போது ராஜமவுலியோடு கலக்கி கொண்டிருக்கும் மரகதமணி  கீரவாணி எனும் பெயரில் தெலுங்கில் ஓங்கி ஒலித்தவர். இன்னும் ட்ரெண்டில் தொடரும் இசைஞர். இவருடைய குரல் வித்தியாசமானது கம்மங்காடு கம்மங்காடு காளை இருக்கு பசியோடு என்கிற பாடல் மறக்க முடியாதது M.… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 7

ஸ்ரீ நேசனின் கவிதை

ஸ்ரீ நேசனின் கவிதை ஸ்ரீ நேசனின் புதிய கவிதைத் தொகுதி வெளிவந்து இருக்கிறது. தொகுப்பின் தலைப்பு “மூன்று பாட்டிகள்” . தமிழ் மொழியில் இயங்குகிற மிகத் தீவிரமான கவிமனங்களில் ஒன்று நேசனுடையது. வெற்றி தோல்விகள் ஏதுமற்ற மெனக்கெடல்கள் எதுவுமில்லாத தன் போக்கில்… Read More »ஸ்ரீ நேசனின் கவிதை

நெல்லையில் மழை

நெல்லையில் மழை பொருநை 5ஆவது புத்தகத் திருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப் பட்ட போதே ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தது நான் தான். பாடல்கள் பற்றிய தலைப்பையும் நானே எடுத்துக் கொண்டேன்.நானும் மூவேந்தனும் மட்டும் தான் நெல்லை சென்று வரலாம் என்று இருந்தது. இளம்பரிதி… Read More »நெல்லையில் மழை

கதிமா கள்ளரு

பாப்கார்ன் படங்கள் 3 கதிமா கள்ளரு எண்பதுகளின் திரைப்படங்கள் இன்று ஒரு காவிய அந்தஸ்தைத் தொட்டு விட்டன. நாயகன் கோபக்காரன். திறமை சாலி. எல்லாம் வல்ல அவனுக்கு எதிரிகள் அனேகர். எல்லோரையும் வெல்லுவான். அவனுக்கொரு பழங்கதை தெரியவரும். எதிரி நண்பனாவான். நண்பனே… Read More »கதிமா கள்ளரு

ஷரீமா-சிறுகதை வாசிப்பு

ஷரீமா-சிறுகதை வாசிப்பு தோழி ரெ.விஜயலக்ஷ்மி தொடர்ச்சியாக இலக்கியப் படைப்புகளைப் பற்றிய தனது எண்ணங்களை, விமர்சனப் பார்வையை தனது தேன் கூடு முகநூல் பக்கத்தில் வாசிப்பின் வாசல் என்ற தலைப்பில் காணொலிகளாக அழகுறப் பகிர்ந்து வருகிறார். இந்தக் காணொலியில் என்னுடைய டயமண்ட் ராணி… Read More »ஷரீமா-சிறுகதை வாசிப்பு

நெல்லை புத்தகக் கண்காட்சியில்

நெல்லை புத்தகக் கண்காட்சியில் பாடல்கள் : வரிகளிலிருந்து வாழ்க்கைக்கு எனும் தலைப்பில் வருகிற ஞாயிறு 27.03.2022 மாலை உரையாற்றுகிறேன். நெல்லை வாழ் நண்பர்கள் அன்பர்கள் கலந்து கொள்ள வருமாறு இருகரம் கூப்பி வரவேற்கிறேன். வாழ்தல் இனிது  

மற்றவை நேரில்

பாப்கார்ன் படங்கள் 2 மற்றவை நேரில் எழுபதுகளில் இந்தியத் திரையின் பல்வேறு நிலங்களில் கோபக் கார இளைஞனை மையமாகக் கொண்ட திரைக் கதைகள் எழுதப்பட்டன. முதன் முதலில் சலீம் ஜாவேத்தின் ஜஞ்சீர் அப்படி ஒரு இளைஞனை முன் நிறுத்திற்று. அமிதாப் பச்சன்… Read More »மற்றவை நேரில்

ராஜேஷ்குமார்

இன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 75 ஆவது பிறந்த தினம். முற்பகல் அவரை வாழ்த்துவதற்காக மூன்று முறை அழைத்த போதும் லைன் பிஸி என்றே வந்தது. சரி வாழ்த்து மழையில் நனைகிறார் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டேன். அடுத்த பத்தாவது… Read More »ராஜேஷ்குமார்