வலைப்பூ

அருணாச்சலம்

அருணாச்சலம் மதுரையில் ஒரு பள்ளியின் தாளாளராக விளங்குகிற அன்புச்சகோதரர் அருணாச்சலம், இலக்கியத்தின் மீது மாறாப் பற்றும் தீரா வேட்கையும் கொண்டவர். தனது மேகா பதிப்பகம் மூலமாக சிறந்த பல நூல்களைப் பதிப்பித்தவர். பல இலக்கிய நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதோடு நிகழ்வுகளை நடத்துவதிலும்… Read More »அருணாச்சலம்

இன்றெலாம் கேட்கலாம் 5

இன்றெலாம் கேட்கலாம் 5 பொண்ணு புடிச்சிருக்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணு தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவர். ஸ்ரீ அம்மன் க்ரியேஷன்ஸ் 16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், வாலிபமே வாவா போன்ற பாரதிராஜாவின் படங்களைத் தயாரித்தவர். கன்னிப்பருவத்திலே படமும் இவரது தயாரிப்புத் தான். இவற்றுக்கெல்லாம்… Read More »இன்றெலாம் கேட்கலாம் 5

எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 4 கைவீசம்மா கைவீசு பாலகுமாரனை எப்போது முதன்முதலில் படித்தேன்? என் ஞாபகசக்தி சரியாகச் சொல்கிறதென்றால் முதன் முதலில் படித்தது சின்னச்சின்ன வட்டங்கள் சிறுகதைத் தொகுப்பு. அடுத்தபடியாக மெர்க்குரிப் பூக்களை யாரோ தந்தார்கள். இதைப் படிச்சுப் பார் என்று. எனக்கென்னவோ… Read More »எனக்குள் எண்ணங்கள் 4

11 உருள் பெரும் முத்தம்

சமீபத்துப்ரியக்காரி 11 உருள் பெரும் முத்தம் எதெதையோ வாசித்துக் கொண்டிருப்பதற்கு நடுவே என் மண்டை கொஞ்சூண்டு வீங்கி விட்டது. வாரண்டி இல்லாத பொருட்களின் வரிசையில் தானே சென்ற நூற்றாண்டின் மண்டைகளும் வரும்?. வாசித்தால் அது சீக்கிரம் சூடாகும் என்பதைத் தெரிந்தும் அதைக்… Read More »11 உருள் பெரும் முத்தம்

3 உமர்கயாம் ஓவியம்

தானாய் சுழலும் இசைத்தட்டு 3 உமர்கயாம் ஓவியம் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் இசையுலக மேதை. அவருடைய வயலின் இழைதல்கள் காதலோடு ஒலித்தவை. கலைமாமணி, கர்நாடக இசைஞானி, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது சங்கீத நாடக அகாதமி விருது, ராஜா சாண்டோ விருது… Read More »3 உமர்கயாம் ஓவியம்

கவிதையின் முகங்கள் 11

கவிதையின் முகங்கள் 11  துப்பாக்கிச் சப்தம் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது,அன்பு நண்பனே! -கெரோவாக் கவிஞரும் நாவலாசிரியருமான கெரோவாக்கின் மேற்காணும் ஒற்றை வாக்கியம் தனக்குள் விரித்துத் தரும் அவலமும் பகடியும் கவிதாப்பூர்வமான அலைதலுக்கும் உணர்தலுக்குமானது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரான் பேகெட் ஒக்லஹாமா-துல்ஸாவில் பிறந்தார்.… Read More »கவிதையின் முகங்கள் 11

நகை

குறுங்கதை நகை கிறிஸ்டோ சினிமாவைக் காதலித்தவர். ஒரு வகை தவம் மாதிரி சினிமாவை எண்ணியவர். திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதில் அழுத்தமும் திருத்தமுமான பல கோட்பாடுகளைக் கொண்டிருந்தார். இண்டர்வல்லில் அவருக்கு வாய் பேச வராது. அதே போல் காதுகளும் கேட்காது.… Read More »நகை

10 நனவிலி

சமீபத்துப்ரியக்காரி 10 நனவிலி தனிமையென்றவொன்று எப்படியிருக்குமென்று ருசித்துப் பார்க்கமட்டுமேனும் ஒரேயொரு கணம் அதனொரு துளி அதன் துளியினொரு துகள் அந்தத் துகளினொரு அணுவளவேனும் என்னுள்ளிலிருந்து வெளியேறிப் போய்வாயேன் என்று இறைஞ்சியிறைஞ்சிக் கேட்டனன். “அப்படியே” எனச்சொல்லிச் சென்றவள் திரும்பி வருமட்டிலும் தன்னகத்தின் வாயிலில்… Read More »10 நனவிலி

9 தானற்ற வேறொருவள்

சமீபத்துப்ரியக்காரி 9 தானற்ற வேறொருவள் வேறு வேறு மாந்தர்க்கு          வெவ்வேறு முத்தங்கள்    உண்டெனக் கருதுவதாயின்            ஒற்றைத் தருணமும்   எனக்கு வேண்டாம்        … Read More »9 தானற்ற வேறொருவள்