Skip to content

வலைப்பூ

அவரவர் நியாயம்

அவரவர் நியாயம் {மிட்டாய் பசி நாவல் குறித்து கவிதா செந்தில்குமார் எழுதிய வாசிப்பனுபவம்} மிட்டாய் பசி, தலைப்பே என்னைக் கவர்ந்தது. புத்தகத்தை முடித்ததும் பொருத்தமான தலைப்பு, வெகு பொருத்தமான அட்டைப்படம் என்று ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மிட்டாய் என்பது குழந்தைகளின்… Read More »அவரவர் நியாயம்

  பிரதாப் போத்தன் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் பிரதாப் நடிப்பை முதன்முதலில் உற்று கவனித்த படம் அனேகமாக வறுமை நிறம் சிவப்பு ஆக இருக்கலாம் வழக்கத்தில் இருந்து விலகி தெரியும் முகம் அவருக்கு கூடுதல் அனுகூலத்தை தந்தது அதிகப்படியான… Read More »

கதைகளின் கதை 5 

கதைகளின் கதை 5 தொடர்ந்தோடிய மொழியாறு அசோகமித்திரன் தமிழ் சிறுகதைகளின் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும் எழுத்துக்காரரின் பெயர்.அறுபது ஆண்டுகளாக இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி இருக்கும் அசோகமித்திரனின் கதை உலகம் வினோதமானது.தமிழ்ச்சிறுகதைகளுக்குப் பெரியதோர் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர்களில் அசோகமித்திரனை முதன்மையானவராகக் கருதவேண்டி… Read More »கதைகளின் கதை 5 

நடை உடை பாவனை 3

 நடை உடை பாவனை 3 அதிதி தேவோ பவ உணவருந்த வாருங்கள் என்பது விவிலியத்தின் பொன்மொழிதல். விருந்தோம்பல் நமது நெடுங்கால வழக்கம். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் உடனே டீ சாப்பிடலாம் என்று குறைந்த பட்சத் தேநீர்த் துளிகளைப் பகிர்வது நம் பண்பாடு.… Read More »நடை உடை பாவனை 3

இன்றெல்லாம் கேட்கலாம் 4

இன்றெல்லாம் கேட்கலாம் 4 காதல் நிலவே காதல் நிலவே 1997 ஆம் ஆண்டு வெளியானது வாசுகி எனும் படம். கஸ்தூரிராஜா இயக்கத்தில் பெரும்பாலும் கிராமக் கதைக்களனோடே கதைகள் புனையப்பட்டு வந்தன. இந்தப் படம் குடும்பக் கதை மற்றும் பழிவாங்கும் படம் என… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 4

கதைகளின் கதை 4

   கதைகளின் கதை 4 கரிப்புகைச் சித்திரங்கள் ஒரு சிறுகதையின் ஆகச்சிறந்த வேலை என்னவாயிருக்கும்..?படிப்பவனுக்குள் ஒரு சிறுகதை சென்று உறைவது எங்கனம்..?அறம் ஒழுக்கம் வாழ்வு முறைகள் தீது நன்று என்றெல்லாம் நன்னெறிகளாகட்டும். நாளைய விடியலைப் பொன் பொழியும் பொழுதாக மாற்றித் தருவதற்கு… Read More »கதைகளின் கதை 4

மணி-ரத்னம்

பாப்கார்ன் படங்கள் 1         மணி-ரத்னம் ஆனந்த் பாபு பாத்திரக் கதா பேர் மணி நெப்போலி பாத்திரக் கதா பேர் ரத்னம் சோ படத்தோட பேர் மணிரத்னம் அப்டின்னு வச்சி மணி ஸாரை டென்ஷனாக்கிப் பார்த்த படம்… Read More »மணி-ரத்னம்

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் காலமானார். 93 வயது. நிறைந்தொலிக்கும் கானவாழ்வு என்றும் மங்காப் புகழ் லதாவினுடையது. ஏக் துஜே கேலியே படத்தின் தேரே மேரே பீச்சுமே பாடலை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. லதா மங்கேஷ்கரின் குரல்… Read More »லதா மங்கேஷ்கர்

கதைகளின் கதை 3

கதைகளின் கதை 3 வார்த்தைகளற்ற பாடல் 2016ஆம் வருடத்திற்கான சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றவர் ஆ.மாதவன்.தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானதொரு பெயர் என இவரைச் சொல்ல முடியும். ஐம்பதாண்டுகளைத் தாண்டி எழுதிக் கொண்டிருக்கும் தமிழின் முதன்மையான  படைப்பாளியான ஆ.மாதவன் நாவல்கள் கட்டுரைகள்… Read More »கதைகளின் கதை 3

இன்றெல்லாம் கேட்கலாம் 3

இன்றெல்லாம் கேட்கலாம் 3       கஸ்தூரி மாம்பழம் அபி பேசும்போதெல்லாம் எதாவதொரு மலையாளப் பாடல் பற்றிய ஞாபகத்தை விதை போலவாவது முள் போலவாவது விதைத்துப் போவது இயல்பாக நடந்தேறுவது. சிலர் வேண்டுமென்றே எதையும் செய்வதில்லை என்பது இங்கே கவனிக்கத்… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 3