Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

பேசும் அறை

பேசும் அறை  குறுங்கதை “நீ சொல்வது இந்த உலகத்தின் மொத்த நம்பகத்துக்கும் எதிரானது. ஜடங்கள் பேசுவதில்லை” என்றான் ஜேன். “நீ அப்படித் தான் சொல்வாய். இந்த உலகம் தொகுப்புக்குள் அடைபட விரும்பாத சுதந்தரிகளை நோக்கி வீசுகிற முதற்கல் பைத்தியக்காரன் எனும் பட்டம்… Read More »பேசும் அறை

இன்னொரு காபி

இன்னொரு காபி குறுங்கதை “நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் என்னை விட்டு வெளியேறிப் போய் விட்டேன்” என்றான் ஜெ. அவன் எப்போதும் புதிர்களால் நிரம்பியவன். கல்லூரியில் ஆஸ்டலர்ஸ் மற்றும் டேஸ்காலர்ஸ் இரு தரப்பும் எப்போதும் எதிலும் ஒட்டாமல் விலகியே இருப்போம். இவன்… Read More »இன்னொரு காபி

நூறு ரூபாய்

       நூறு ரூபாய்         குறுங்கதை அவனை வேறெங்கேயோ பார்த்திருக்கிறேனா எனக்குள் யோசித்துக் கொண்டே இருந்ததில் தலை வலிக்கத் தொடங்கிற்று. உண்மையில் தலை வலியின் ஆரம்ப கணம் ஒரு கவிதையைப் போல் அத்தனை அசுத்தமாக… Read More »நூறு ரூபாய்

பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

எம்.ரிஷான் ஷெரீஃப் எழுதிய ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதை நூலுக்கான அணிந்துரை 3-டி திரைப்படம் ஓடுகிற படமாளிகையில் சீட்டு வாங்கிக் கொண்டு நுழைகையில்  காணக் கிடைக்கும் காட்சி இது.முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றைத் தரும்போது கூடவே அதைத் துடைப்பதற்கான முக்கோணமாய் மடக்கப் பட்ட காகித நாப்கினையும் சேர்த்தே தந்து… Read More »பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

தாமரைபாரதி

                        தாமரைபாரதி அன்பு நண்பர் தாமரைபாரதி. இவரது தபுதாராவின் புன்னகை கவிதை நூல் அறிமுக விழா மதுரையில் நிகழ்ந்தது. ஒரு நெடிய காலம் இலக்கியப் பத்திரிகைகளில்… Read More »தாமரைபாரதி

நடை உடை பாவனை 1

கோட்டு – ஸூட்டு – பியானோ வீட்டைக் கட்டுவதை விட கல்யாணம் பண்ணுவதை விட சினிமா எடுப்பது பெரிய வேலை.சினிமாவை உருவாக்குவதில் முன்னே நிற்பவர்கள் பலரை நமக்கெல்லாம் தெரியும்.கண்ணுக்குத் தெரியாமல் பின்னே நின்று உழைத்தவர்கள் எத்தனை பேர்? தொழிலாளிகளும் கைவினைஞர்களும் கடினமாய்… Read More »நடை உடை பாவனை 1

பாதி

பாதி குறுங்கதை அந்தக் குடிவிடுதி நகரின் மூலையில் மரங்கள் சூழ இயற்கைத் தோரணையுடன் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டிருந்தது. சுவர்களில் உறுத்தாத ஓவியங்கள். எங்கோ தூர ஆழத்திலிருந்து கசியும் மெல்லிசை. தேவைப்படுகிற இடங்களில் மட்டும் சன்னமான விளக்குகள். குடிப்பவர்களுக்கு அதுவரை கிட்டாத சொர்க்கமாக… Read More »பாதி

தேன் மழைச்சாரல் 5

தேன் மழைச்சாரல் 5 கற்பனைக் கண் காணி அருமை மகள் அபிராமி படம் 1959 ஆம் வருடம் வெளிவந்தது. வீ.கிருஷ்ணன் எழுதி தயாரித்து இயக்கிய படம். ப்ரேம் நஸீர் எஸ்வி சாரங்கபாணி டி.எஸ். துரைராஜ் ராஜசுலோச்சனா ஜெயந்தி முத்துலக்ஷ்மி ஆகியோர் நடித்த… Read More »தேன் மழைச்சாரல் 5

தேன் மழைச்சாரல் 4

 தேன் மழைச்சாரல் 4  காட்டுக்குள்ளே கண்ட பூ சவுந்தரராஜனின் குரல் அலாதி. அதன் பொதுத் தன்மை மிகவும் கனமாக ஒலிப்பதானாலும் எத்தனை மென்மையான பாடலையும் பாடுகிற வல்லமை மிகுந்தவர் டி.எம்.எஸ். எந்த ஆழத்திற்கும் உயரத்திற்கும் பறந்து திரும்பக் கூடிய குரல்பறவை. இணையற்ற… Read More »தேன் மழைச்சாரல் 4

தேன் மழைச்சாரல் 3

தேன் மழைச்சாரல் 3  உயிர்மொழி தீபம் தமிழ்ப் பாடல்கள் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்த வண்ணம் இருப்பதுதான். காலத்திற்கேற்ப இசையில் பாடும் குரலில் தொனியில் இசைக்கருவிகளின் பயன்பாட்டில் பாடல் பதிவில் என எல்லாவற்றிலும் ஏற்படுகிற மாற்றங்களைப் போலவே எழுதப்படுகிற பாடல்களிலும் மாறுதல் என்பது… Read More »தேன் மழைச்சாரல் 3