சிறுகதை

விலை

  விலை குறுங்கதை அந்த நகரத்தின் பரபரப்பான வீதியில் அவன் நின்று கொண்டிருந்தான். தலையில் ஒரு தொப்பி எப்போதோ அவன் வாழ்வில் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. அதை எங்கே வாங்கினான் என்று இப்போது அவனுக்கு நினைவிலில்லை. அந்தத் தகவல் அவனுக்கோ ஏன் யார்க்கும்… Read More »விலை

யார் நீ

யார் நீ குறுங்கதை கணேசன் தனியாக இரயிலில் செல்வதை எப்போதும் வெறுப்பவர். இன்றைக்குக் கூடத் தனியாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது தர்மா தான்.வருகிறேன் என்று நேற்று ராத்திரி வரை நம்ப வைத்துவிட்டுக் கடைசியில் நள்ளிரவு உடல்நலமில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். அதுவும்… Read More »யார் நீ

ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று நாலாவது வரிசையில் ஏழாவது நபராக நான் அமர்ந்திருக்கிறேன். அந்தத் திருமணத்தில் மணப்பெண்ணின் தகப்பனார் எனக்குத் தெரிந்தவர். பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்ததுமே அந்தப் பெயர் தான் பொன் எழுத்துக்களில் கண்ணைப் பறித்தது. திருமண நிகழ்வுக்குத் தலைமை தாங்குபவர் ராஜாராமன். தொழிலதிபர்… Read More »ஏதோ ஒன்று

நகை

குறுங்கதை நகை கிறிஸ்டோ சினிமாவைக் காதலித்தவர். ஒரு வகை தவம் மாதிரி சினிமாவை எண்ணியவர். திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதில் அழுத்தமும் திருத்தமுமான பல கோட்பாடுகளைக் கொண்டிருந்தார். இண்டர்வல்லில் அவருக்கு வாய் பேச வராது. அதே போல் காதுகளும் கேட்காது.… Read More »நகை

சமோசா

குறுங்கதை சமோசா திடீரென்று அவனுக்குத் தோன்றியது. ஆகச்சிறந்த சமோசா எது..? உலகின் உத்தமமான சமோசாவைத் தேடத் தொடங்கினான். சமோசா கிடைக்கும் அத்தனை நாடுகள் நகரங்கள் என எல்லாவற்றையும் அலசித் தீர்த்து விட்டான். சமீப வருடங்களில் அவனுடைய பேருணவாக பெருந்துயரமாக தீராக்கனவாக நில்லாச்சொல்லாக… Read More »சமோசா

காலர் ட்யூன்

காலர் ட்யூன் குறுங்கதை ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். எதிர்பாராத சந்திப்பு. பேச்சு எங்கெங்கோ சென்று அந்த புள்ளியில் நின்று விட்டது. “ஜெயன்அப்பல்லாம் நீ ஒரு பாட்டு ரொம்ப அழகா பாடுவே..எனக்காகவே பாடுவியே அதைப் பாடேன்”. “எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லையே”… Read More »காலர் ட்யூன்

பின் ஸீட்

குறுங்கதை பின் ஸீட் அந்த மருத்துவமனை மூடுவதற்கான நேரமாகி விட்டிருந்தது. சாயங்காலம் நாலு மணிக்கு முதல் டோக்கன் அழைக்கப்பட்டது. இப்போது மணி ஒன்பது முப்பத்தைந்து. ஐம்பத்து மூன்று பேர் டாக்டரை தரிசித்து விட்டுத் திரும்பியாயிற்று. இப்போது உள்ளே சென்றிருப்பவர் ஐம்பத்து நாலு.… Read More »பின் ஸீட்

சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு    குறுங்கதை முன்பெல்லாம் மாதேஸ்வரி படு சூட்டிகை வெளியில் வராவிட்டாலும் வீட்டினுள் இங்குமங்கும் அலைந்த வண்ணம் இருப்பாள். மதியம் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் உட்கார்ந்தபடி அமர்த்தலான சத்தத்தோடு அரட்டையடித்துக் கொண்டிருக்கும் தியாகு பெரியப்பாவிடம் உள்ளிருந்தபடியே பொறுப்பாகக் கேட்பாள் “நா கொஞ்சம்… Read More »சமையல் குறிப்பு

நட்சத்திரங்களை எண்ணுபவன்

நட்சத்திரங்களை எண்ணுபவன்                         குறுங்கதை அந்த மனிதன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வான் பார்த்தபடி படுத்துக் கிடந்தான். மூச்சிரைக்க நூற்றுக்கணக்கான படிகளை ஏறி வந்த… Read More »நட்சத்திரங்களை எண்ணுபவன்

கனவின் இழை

கனவின் இழை   குறுங்கதை அவனுக்கு ரொம்ப நாட்களாக ஒரு கவலை மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அந்தக் கவலை தான் அவனைப் பாடாய்ப் படுத்துகிறது என்பதையே அவன் சமீபத்தில் தான் கண்டுபிடித்திருந்தான். முன்பெல்லாம் என்ன காரணம் என்றே தெரியாமல் அமிழ்ந்து… Read More »கனவின் இழை