Skip to content

வலைப்பூ

சாலச்சுகம் 20

சாலச்சுகம் 20 காணாமச்சம் திடீரென்று ஒரு மச்சத்தைக் காணவில்லை. நேற்று இரவு உறங்கும் போதும் அந்த மச்சம் என்னோடு தான் இருந்திருக்கிறது என்று நம்ப விரும்புகிறேன். உண்மையில் எப்போது அதனைக் கடைசியாக கவனித்தேன் என்று தெரியவில்லை.. இந்த தொலைதல் மிகவும் அந்தரங்கமாகத்… Read More »சாலச்சுகம் 20

திரை

குணச்சித்திரத் துளிகள் திரை தமிழ்மகன் இரண்டாம் பதிப்பு- 2021-144 பக்கங்கள்-140 ரூ- திரைக்கட்டுரைகள்-writertamilmagan@gmail.com இதழியல் துறையில் நீண்டதொரு அனுபவம் கொண்டவர் தமிழ்மகன். பா.வெங்கடேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964 ஆமாண்டு பிறந்தவர்.தொடர்ச்சியாக எழுத்துத் துறையில் கவனத்திற்குரிய படைப்புக்களின் மூலம் இயங்கி… Read More »திரை

5 ந்யூமரிக்

சமீபத்துப்ரியக்காரி 5 ந்யூமரிக் “என்னிடம் பேசேன். உன்னைப் பற்றிச்சொல்லேன். ஏதாவது கேளேன். சின்னச்சின்ன மௌனங்களை மட்டுமாவது பெயர்ப்பதற்கு அர்த்தமற்ற உரையாடல் உதவட்டுமே.. என்னை வம்புக்கிழேன். என்னிடம் குறும்பாய்ப் பேசேன். என் சந்தேகத்தை துவக்கேன். வேறு யார் பற்றியேனும் பொய்யாய் புகழ்ந்து எதையாவது… Read More »5 ந்யூமரிக்

ஒரு சீன்

   ஒரு சீன் வெய்யில் சுத்தமாக இறங்கியிருந்தது.ஒரு புண்ணியவான் விளக்கிய லெஃப்ட் ரைட் எல்லாம் சரியாகத் திரும்பியதில் ரங்கராஜபுரம் ஐந்தாவது தெருவில் வந்து நின்றிருந்தேன். வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி ஹெல்மெட் லாக் செய்து செண்டர் ஸ்டாண்ட் போட்டேன்.சென்னையில் வாகனத்தை நிறுத்துவது… Read More »ஒரு சீன்

1.மழையே மழையே

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு 1             மழையே மழையே ஏவி.எம் தயாரித்த படம் அம்மா. வணிகப் படங்களை எடுப்பதில் எண்பதுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் ராஜசேகர். தம்பிக்கு எந்த ஊரு-மலையூர் மம்பட்டியான் -விக்ரம்- காக்கிச்சட்டை-… Read More »1.மழையே மழையே

4 சொல்லாச்சொல்

  சமீபத்துப்ரியக்காரி 4 சொல்லாச்சொல் ஏழு கடல் ஏழு மலை இன்னும் பிற எல்லாமும் தாண்டி வந்து நீ துயிலெழக் காத்திருக்கும் ஓர் நாளில் கனவின் பிடியில் சற்றுக் கூடுதலாய்ச் சஞ்சரித்து விட்டுத் தாமதமாய் எழுந்துகொள்கிறாய். “எப்போது வந்தாய்   ஏன்… Read More »4 சொல்லாச்சொல்

சாலச்சுகம் 19

அனர்த்தங்களாய்ப் பெருகும் ஆயிரமாயிரம் வாழ்வுகளின் இருள் நடுவே அகல்-சிறு-தெறல் போலவொரு ஒளி நீ சுடரடி நிழல் போன்றதென் னன்பு சாலச்சுகம்

30 % தள்ளுபடி

ஜீரோ டிகிரிபதிப்பகத்தின் ஐந்தாவது பிறந்த நாளை முன்னிட்டு 30 % தள்ளுபடி இதுவரை எனது 7 நூல்கள் ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளியாகி உள்ளன. அவற்றுக்கு இன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை 30 சதம் வரை தள்ளுபடி வழங்குகிறார்கள். நீங்கள்… Read More »30 % தள்ளுபடி

நாலு பேர்

நாலு பேர் குறுங்கதை அவர்கள் மொத்தம் நாலு பேர் ரொம்பவே நண்பர்கள் முதலாமவன் சத்யா என்கிற சத்யமூர்த்தி.வேலை இல்லாத இளைஞன். முடியைக் க்ளோஸ் ஆக வெட்டிக் கொண்டு மொட்டை போன்ற தோற்றத்தோடு அலைபவன். முறுக்கு மீசை ஷார்ட் ஷர்ட் என்பதான கோபக்கனல்… Read More »நாலு பேர்