சௌமா இலக்கிய விருது 2021
கடந்த october மாதம் 30 ஆம் தேதி {30/10/2021} அன்று மணப்பாறையில் நிகழ்ந்த சௌமா இலக்கிய விருது விழாவின் முழு காணொளித் தொகுப்பு
கடந்த october மாதம் 30 ஆம் தேதி {30/10/2021} அன்று மணப்பாறையில் நிகழ்ந்த சௌமா இலக்கிய விருது விழாவின் முழு காணொளித் தொகுப்பு
ஏழு வயதிலிருந்து வாசிப்பைக் கைக்கொள்ளத் தொடங்கினேன். என் வீட்டில் எதற்குக் குறை இருந்ததோ புத்தகங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. அப்பா பி.ஆர்.சி கண்டக்டர். ஒவ்வொரு முறை ட்யூட்டிக்குச் சென்று திரும்பும் போதும் கை நிறையப் புத்தகங்களைக் கொண்டு வருவார். மாத நாவல்கள் வாரப்பத்திரிகைகள்… Read More »எழுத்தின் வழி
நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள் பாவண்ணன் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’… Read More »மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை
தென்றல் செப்டெம்பர் 2021 மாத இணைய இதழில் எனது விரிவான நேர்காணல் ஒன்று இடம்பெற்று உள்ளது. இதனை வாசிப்பதற்கான இணைப்பு இதே நேர்காணலை ஒலிவடிவில் கேட்பதற்கான வசதியும் இருக்கின்றது http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13822