Skip to content

சிறுகதை

மிஸ்டர் கே

மிஸ்டர் கேயை எப்படியாவது அறிமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் இந்தக் கதையைப் பொறுத்தவரை என் ஒரே லட்சியம். இதற்கு வெளியில் வேறேதாவது லட்சியம் என்று இருக்கிறதா என யோசிக்கிறேன். இதுவரைக்கும் எனக்கென்று தனியாக லட்சியம் என்று எதுவுமே இருந்ததில்லை.… Read More »மிஸ்டர் கே

மூன்று குறுங்கதைகள்

  1 மேன்சன் பூனை நகரத்தின் மிக முக்கிய வீதியில் அந்த மேன்ஷன் இருந்தது. ஐநூறுக்கு மேற்பட்ட அறைகள் இருந்தன. அதன் உரிமையாளர் இளம் வயதில் நாலைந்து ஊர்களில் வேலை நிமித்தம் தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப் பட்டவராம் அதனால் தனக்கு பெரும்… Read More »மூன்று குறுங்கதைகள்

மை

மை இந்தக் கதையை எங்கே எப்படித் தொடங்கலாம்..?ஆத்மாநாமின் கவிதை வரி ஒன்று ஞாபகம் வருகிறதல்லவா..?ஒரு கதை என்றால் ஒரு முடிவு இருந்தாக வேண்டும் அல்லவா..?இந்தக் கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகள் இருக்கப் போகிறது என்று ஒரு பட்சி சொல்கிறது.என்ன கதை என்றே… Read More »மை

ஜப்பான் தியேட்டர்

ஜப்பான் தியேட்டர் மதியானத்துக்கென்று லேசாக ஒரு இருள் வந்துவிடுகிறது.சுடுவெயில் ஓய்கின்ற வழி அந்த இருளைக் கொண்டதாயிருக்கும் போலும்.கதிர் லேசாகச் செருமினான்.அவன் முன்பாக வந்து நின்ற செல்வத்தின் வணக்கத்தைச் சிரிப்போடு ஆமோதித்தவாறு டெம்ரவரி டெண்டை உற்று நோக்கினான்.பத்து நாட்களுக்கு இது தான் தங்கவும்… Read More »ஜப்பான் தியேட்டர்

வயலின்

வயலின்   குறுங்கதை   அந்த வீட்டில் நெடு நாட்களாக ஒரு வயலின் இருந்தது. ஆசிரியரான வின்செண்டுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த மகள் லில்லி தான் ஆசையாய் வயலின் கற்றுக் கொண்டவள்.அப்போதெல்லாம் விடுமுறை தினங்களில் அந்த வீட்டின் நடுக்கூடத்தில் எல்லோரும் வட்டமாய்… Read More »வயலின்

திறந்த கதவு

   திறந்த கதவு       குறுங்கதை   இதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அளவு இருக்கிறது என்பது க்ளிஷே. அவரவர் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் அடைந்தார்கள் எதையெல்லாம்  இழந்தார்கள் என்பதைப் பொறுத்து மாறக்கூடியது.ரேடியோ பெரிதாக இருந்தால்… Read More »திறந்த கதவு

புதியபெயர்

புதியபெயர்   குறுங்கதை   நீ ஏன் அப்படிக் கேட்கிறாய் இந்தக் கேள்விக்கு எப்போதும் அவன் பதில் சொல்வதே இல்லை.   அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை என்பது தான் நிதர்சனம். சிறுவயதில் அவனுக்கு முதன்முதலாக ஞாபகம் என்கிற ஒன்று… Read More »புதியபெயர்

பந்தயம்

   பந்தயம் குறுங்கதை   அந்த ஊர் பந்தயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. முதன் முதலில் அங்கே யாரோ ஒருவர் இன்னொருவரிடம் விளையாட்டாகப் பந்தயம் கட்டினார். வெற்றியின் மீதான ஈர்ப்பு அந்த ஊரில் வெகு சீக்கிரமாகப் பரவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் காலை… Read More »பந்தயம்

இடம்

இடம் சின்னப்பாண்டி மெல்ல நடந்தான்.வேட்டியை அவிழ்த்து ஒருதடவை கட்டிக் கொண்டால் சவுக்கியமாக இருக்கும்.தோதாக ஒரு இடம் வரட்டும் என்று அசூசையுடன் நடந்து தேவர் சிலையைத் தாண்டி வலது புற ப்ளாட்ஃபாரத்தில் அப்போது தான் கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள்.டீக்கடையுடனான சாப்பாட்டுக் கடையைப் பார்த்ததும்… Read More »இடம்