எனக்குள் எண்ணங்கள்

எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 3 கண்ணீர்ப் பூக்கள் ராஜசேகர் நாராயணசாமி. இது தான் அவன் பெயர். அவன் என்று அழைக்கும் உரிமை பிற்பாடு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் அது கிடையாது. அவர் என்று ஆரம்பித்து அவன் என்று மாறிக் கொள்கிறேன். அது தான்… Read More »எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 2

எனக்குள் எண்ணங்கள் 2            பாலங்கள் புத்தக ரூபத்தில் வீட்டுக்குள் வந்து சேர்கிற பேராளுமைகள் தான் எழுத்தாளர்கள் என்று அப்பா சொல்வார். அவர் ஒரு புதிரான மனிதர். ஒரு பக்கம் எம்ஜி.ஆரின் பரம ரசிகர். இன்னொரு… Read More »எனக்குள் எண்ணங்கள் 2

எனக்குள் எண்ணங்கள் 1

எனக்குள் எண்ணங்கள்         1 பதவிக்காக நெடு நாட்கள் தேடிக் காத்திருந்து கைவரப் பெற்ற புத்தகம் எதாவது உண்டா..? எனக்கு அப்படியான புத்தகம் சுஜாதாவின் பதவிக்காக. அதைப் பற்றி நண்பர் ஷேகர் பெரிதாகச் சொல்லி பிரமிக்க வைத்தார்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 1