Skip to content

வலைப்பூ

தேன்மழைச்சாரல் 9

   தேன்மழைச்சாரல் 9 மென்மலர் மேல்பனி 1934 ஆமாண்டு த்ரவுபதி வஸ்த்ராபரணம் என்ற படத்தில் நடிகராகத் தன் கலைக்கணிதத்தைத் தொடங்கிய அப்பாவு என்கிற இயற்பெயரைக் கொண்டவரான கம்பதாசன் எழுதிய பல பாடல்கள் தமிழ்த் திரைப்பா வரலாற்றில் நீங்காத இடம் பெறுபவை. ஆரம்ப… Read More »தேன்மழைச்சாரல் 9

தேன்மழைச்சாரல் 8

   தேன்மழைச்சாரல் 8                         தண்ணிலவுக்காதல் குள்ளஞ்சாவடி தனபால் சந்தானம் 16.08.1917 ஆம் நாள் பிறந்த சந்தானத்தின் இயற்பெயர் முத்துக்கிருஷ்ணன். தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய புலமை… Read More »தேன்மழைச்சாரல் 8

தேன்மழைச்சாரல் 7

                 தேன்மழைச்சாரல்                 7.நிழலும் தேகமும் அழகான பாடல் இது. எழுத்தாலும் இசையாலும் பாடிய திறத்தாலும் மட்டுமின்றிப் பாங்குடனே படமாக்கம் செய்யப்பட்ட… Read More »தேன்மழைச்சாரல் 7

தேன் மழைச்சாரல் 6

      தேன் மழைச்சாரல் 6 காணக் கிடைக்காத தங்கம்   புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்ற பேருக்குச் சொந்தக்காரரான பி.யு.சின்னப்பா தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் இணையில் ஒருவர். எம்கே.தியாகராஜ பாகவதரின் சமகால சகா. எம்ஜி.ஆரை விட 6… Read More »தேன் மழைச்சாரல் 6

நடை உடை பாவனை 2

  நடை உடை பாவனை 2 துப்பாக்கியும் தோட்டாவும் துப்பாக்கியின் வருகை வரலாற்றைத் திருத்தி எழுதியது. பல வெற்றிகளை விரைவு படுத்தியது. அழகான ஆயுதம் துப்பாக்கி. துப்பாக்கி எல்லோருக்கும் கிடைத்துவிடும் பண்டம் அல்ல. எல்லா இடங்களிலும் கிடைக்கவே கிடைக்காது. ஒருவர் துப்பாக்கிக்காக விண்ணப்பிக்கிறார் என்று வைத்துக்… Read More »நடை உடை பாவனை 2

பேசும் அறை

பேசும் அறை  குறுங்கதை “நீ சொல்வது இந்த உலகத்தின் மொத்த நம்பகத்துக்கும் எதிரானது. ஜடங்கள் பேசுவதில்லை” என்றான் ஜேன். “நீ அப்படித் தான் சொல்வாய். இந்த உலகம் தொகுப்புக்குள் அடைபட விரும்பாத சுதந்தரிகளை நோக்கி வீசுகிற முதற்கல் பைத்தியக்காரன் எனும் பட்டம்… Read More »பேசும் அறை

இன்னொரு காபி

இன்னொரு காபி குறுங்கதை “நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் என்னை விட்டு வெளியேறிப் போய் விட்டேன்” என்றான் ஜெ. அவன் எப்போதும் புதிர்களால் நிரம்பியவன். கல்லூரியில் ஆஸ்டலர்ஸ் மற்றும் டேஸ்காலர்ஸ் இரு தரப்பும் எப்போதும் எதிலும் ஒட்டாமல் விலகியே இருப்போம். இவன்… Read More »இன்னொரு காபி

நூறு ரூபாய்

       நூறு ரூபாய்         குறுங்கதை அவனை வேறெங்கேயோ பார்த்திருக்கிறேனா எனக்குள் யோசித்துக் கொண்டே இருந்ததில் தலை வலிக்கத் தொடங்கிற்று. உண்மையில் தலை வலியின் ஆரம்ப கணம் ஒரு கவிதையைப் போல் அத்தனை அசுத்தமாக… Read More »நூறு ரூபாய்

பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

எம்.ரிஷான் ஷெரீஃப் எழுதிய ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதை நூலுக்கான அணிந்துரை 3-டி திரைப்படம் ஓடுகிற படமாளிகையில் சீட்டு வாங்கிக் கொண்டு நுழைகையில்  காணக் கிடைக்கும் காட்சி இது.முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றைத் தரும்போது கூடவே அதைத் துடைப்பதற்கான முக்கோணமாய் மடக்கப் பட்ட காகித நாப்கினையும் சேர்த்தே தந்து… Read More »பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

தாமரைபாரதி

                        தாமரைபாரதி அன்பு நண்பர் தாமரைபாரதி. இவரது தபுதாராவின் புன்னகை கவிதை நூல் அறிமுக விழா மதுரையில் நிகழ்ந்தது. ஒரு நெடிய காலம் இலக்கியப் பத்திரிகைகளில்… Read More »தாமரைபாரதி