வலைப்பூ

இந்து தமிழ் திசை

இந்து தமிழ் திசையின் முகப்புத்தகப் பக்கத்தில் காணொளியாக சாக்லேட் ஞாபகம் என்கிற தலைப்பில் தினந்தோறும் என்னுடைய துளிக்காணொளிகள் வெளியாகின்றன. அந்தப் பக்கத்துக்கான நுழைவாயில் https://www.facebook.com/watch/?v=934533963850078

“இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்தங்கள்”

மிட்டாய் பசி நாவல் பற்றி லதா அவர்களது பார்வை இப்படி ஒரு கனத்த புத்தகத்தை கொடுத்த ஆத்மார்த்திக்கு முதலில் என் அன்பும் நன்றியும் நான் பக்கங்களை சொல்லவில்லை. அதின் சாராம்சத்தை சொல்கிறேன். ஏன் கனம்? ஆம். உண்மைகளைப் பேசும் எழுத்துகள் எப்பொழுதுமே கனமாகத்தான்… Read More »“இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்தங்கள்”

கழிவறை இருக்கை

  லதா எழுதி Knowrap வெளியீடாக சந்துருவின் வடிவமைப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் நூல் கழிவறை இருக்கை. இதன் முன்னுரையை தமிழ் மணவாளன் எழுதியிருக்கிறார். பின் அட்டைக்  குறிப்புக்கள் இரண்டில் ஒன்றினை பவா செல்லத்துரையும் இன்னொன்றை குங்குமம் தோழி இதழின் துணை… Read More »கழிவறை இருக்கை

இன்றெல்லாம் கேட்கலாம் 2

  இன்றெல்லாம் கேட்கலாம் 2 _______________________ எகிப்திய அராபி மொழிப் பாடகர் அம்ரு தியாப் பாடிய மாபெரும் இசைப்பேழை Nour El Ain நூர் இலாய்யேன். 1996 ஆமாண்டு வெளியானது. இந்தப் பாடலின் புகழ் நிழல் மாபெரும் பரப்பை வென்றெடுத்தது. அம்ரு… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 2

நீ ர் வ ழி

நீர்வழி குறுங்கதை அந்த ஊருக்குள் அவன் நுழையவே கூடாது என்று தடை விதித்திருப்பதாக அந்தப் பதாகை சொன்னது. ஊரின் பல இடங்களிலும் அவன் படத்தோடு கூடிய பதாகைகள் தொங்க விடப்பட்டன. அதை லட்சியம் செய்யாதவனாகத் தன் ஒரே ஒரு கைப்பையை எடுத்துக்… Read More »நீ ர் வ ழி

கவிதையின் முகங்கள் 8

கவிதையின் முகங்கள் 8 ஞாபகத்தைப் பிளத்தல்   கவிதை குறித்த அபிப்ராயங்கள் எல்லாமே மாறும் என்பது நியதி என்றால் கவிதையும் மாறும்தானே? எதைப் பற்றிய நிலையான அபிப்ராயமும் மாற்றங்களுக்கு உட்பட்டதே எனச் சொல்லப்படும்போது அது யாவற்றுக்கும் பொதுவான என்கிற பேருண்மை ஒன்றை முன்வைக்கிறது அல்லவா? Free… Read More »கவிதையின் முகங்கள் 8

கவிதையின் முகங்கள் 7

கவிதையின் முகங்கள் 7 மொழியின் வேடம் மொழி ஏற்கும் வேடம்தான் கவிதை என்று சொல்லலாமா? அப்படியானால் மொழியின் சுயம் கவிதை இல்லையா? தன் சொந்த வேடத்தை ஏற்று நடிக்கும் நடிகனின் மனவரைபடம் கவிதை என்று கொள்ளலாம் அல்லவா. காலம் திரும்பத் திரும்ப… Read More »கவிதையின் முகங்கள் 7

ஆயிரம் காலத்துப் பயிர்

மதுரைக்கு வரும் வழியில் ஊரப்பாக்கத்தில்  நீல்சனின் புதிய இல்லத்தில் இளைப்பாறிவிட்டுத் தான் கிளம்பினேன். என்னோடு பாலகுமாரனும் நீல்சன் இல்லத்துக்கு விஜயம் செய்தது தான் ஹைலைட். பல ஆண்டுகளுக்கு முன்பாக  புதிய மற்றும் பழைய கடைகளில் தேடித் தேடி ஒவ்வொரு நூலாக வாங்கி… Read More »ஆயிரம் காலத்துப் பயிர்