நாகேஷ்
சலனக் கடல் நாகேஷ் நாகேஷை யாருக்குத்தான் பிடிக்காது?முதன் முதலாக நாகேஷ் நடிப்பை எந்த படத்தில் உற்றுப் பார்த்தேன் என நிஜமாகவே நினைவில் இல்லை ஏதோ ஒரு எம்ஜிஆர் அல்லது சிவாஜி படம் ஆனால் நிச்சயமாக அது நாகேஷ் படம் இந்திய… Read More »நாகேஷ்
சலனக் கடல் நாகேஷ் நாகேஷை யாருக்குத்தான் பிடிக்காது?முதன் முதலாக நாகேஷ் நடிப்பை எந்த படத்தில் உற்றுப் பார்த்தேன் என நிஜமாகவே நினைவில் இல்லை ஏதோ ஒரு எம்ஜிஆர் அல்லது சிவாஜி படம் ஆனால் நிச்சயமாக அது நாகேஷ் படம் இந்திய… Read More »நாகேஷ்
சாதா டாக்டர் அந்த மலை நகரத்தில் புகழ்பெற்ற மருத்துவமனை. எப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. சற்றே வயதான “டாக்டர் கிம்” அனுபவமிக்க மருத்துவர் மேலும் அவர் திருமணம் ஆகாதவர். ஒரு நாளின் பல மணி நேரம் தொடர்ந்து நோயாளிகளை பார்த்து மருத்துவம் செய்து… Read More »சாதா டாக்டர்
பட்டாம்பூச்சி சட்டைக்காரன் சாக்லேட்டுக்கு அழுது கண்கள் வீங்கவுறங்கும் குழந்தைக்குக் கிறிஸ்துமஸ் தாத்தாவா நனவிலி நிலை நோயாளியின் உயிர்த்துடிப்பு இயந்திரத்தில் கிடைக்கோடா சாலையோரத்தில் படுத்துக்கிடக்கிற இடுப்புகளைத் தட்டியபடியே நடந்து கோணிபொத்திக் கிடக்கிறவளைத் தன் லாட்டியால் நிரடி புணர்வதற்குக் கவர்ந்து செல்லும் காவலாளியா சன்னலைத்… Read More »பட்டாம்பூச்சி சட்டைக்காரன்
தெ ன் ன ம் பா ளை 1 திருவெண்பாவூர் சர்வோத்தம ஏகாம்பரர் கோயிலுள்ளே அதிகம் கூட்டமில்லை. நுழைவாயிலை மறைத்தபடி செயற்கையான தடுப்பு அமைத்து போலீஸ் மெட்டல் டிடக்டர்… Read More »தென்னம்பாளை
க்ளப் ஹவுஸில் நேற்று பாடகி ஜென்ஸி அவர்களுடன் ஓர் உரையாடல் என்கிற நிகழ்ச்சியை எழுத்தாளர் தமயந்தி ஒழுங்குசெய்தார். பலதரப்பட்ட ரசிகர்கள் நெகிழ்வும் மகிழ்வுமாய்ப் பங்கேற்ற நிகழ்வு இது. ஜென்ஸி மறக்கமுடியாத தனித்துவமான ஒரு குரல். தமிழ்த் திரைப் பாடல் வரலாற்றினை ஜென்ஸியின்… Read More »ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்
தேனில் மிதக்கும் தெப்பங்கள் காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய வைரமுத்து வரை நூலுக்கு ஆத்மார்த்தியின் அணிந்துரை இந்திய சினிமா முதல் முப்பது ஆண்டுகாலம் இறுக்கமும் நெருக்கமுமாகப் பாடல்களின் ப்ரியமான பிடிக்குள் இருந்தது வரலாறு. பேசாப் படம் எடுத்த எடுப்பில் பேசியதை விடப் பாடியதே… Read More »தேனில் மிதக்கும் தெப்பங்கள்
வாழ்க்கையின் வடிவமே ஈர்ப்புக்குரியது. எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்டிருப்பது வசீகர மலரின் ஓரிதழ். உறவு நட்பு சொந்தம் பந்தம் என்று ஓராயிரம் அடுக்குகளைக் கொண்டது அந்த மலர். பயணம் என்பது நிமித்தம் சார்ந்த நகர்தல் தான்.வாழ்வில் யதார்த்தமாகக் கிடைக்கிற சில… Read More »கரவொலிகள் மழைக்கப் போகின்றன
மனுஷி எழுதிய “கருநீல முக்காடிட்ட பெண்” கவிதைத் தொகுதிக்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் அதுவுமாக மாறி மாறிப் பேசியபடி இருக்கும் வெண்ட்ரிலோகிஸ்ட் ஒருவளாகவே தானும் தன் மாயாவுமாகக் கவிதைகளை நிகழ்த்துகிறது மனுஷியின் அகமனம். அத்தகைய… Read More »உருவகங்களின் பேரரசி
ஃபெரோஸ்கான் எழுதிய மீன்கள் செத்த நதி தொகுப்பிற்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை தமிழ் மொழியை வியக்காமல் இருக்கமுடிவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்குள் நுழைகையில் பிற துறைப் புத்தகங்களுக்கு மத்தியில் மெலிந்த தேகத்தோடு “நானும் இருக்கிறேன் என்னையும் பாரேன் ” என்று ஓரமாய்க்… Read More »மரங்களெனவே முளைத்த மரங்கள்
எஸ்பி.பாலசுப்ரமணியம் என்றதும் நினைவுக்கு வருகிற முதல் விஷயம் அவரது கனத்த சரீரம். அத்தனை பெரிய உருவத்தில் ஒரு புல்நுனிப் பனியளவு கர்வத்தைக் கூடக் காணவே முடியாது. தன் இயல்பிலிருந்தே அகந்தை விலக்கம் செய்து கொண்டு தன் சுயத்தைப் பணிவின் மலர்களால்… Read More »எந்நாளும் தீராமழை