Skip to content

இசை

தேன்மழைச்சாரல் 9

   தேன்மழைச்சாரல் 9 மென்மலர் மேல்பனி 1934 ஆமாண்டு த்ரவுபதி வஸ்த்ராபரணம் என்ற படத்தில் நடிகராகத் தன் கலைக்கணிதத்தைத் தொடங்கிய அப்பாவு என்கிற இயற்பெயரைக் கொண்டவரான கம்பதாசன் எழுதிய பல பாடல்கள் தமிழ்த் திரைப்பா வரலாற்றில் நீங்காத இடம் பெறுபவை. ஆரம்ப… Read More »தேன்மழைச்சாரல் 9

தேன்மழைச்சாரல் 8

   தேன்மழைச்சாரல் 8                         தண்ணிலவுக்காதல் குள்ளஞ்சாவடி தனபால் சந்தானம் 16.08.1917 ஆம் நாள் பிறந்த சந்தானத்தின் இயற்பெயர் முத்துக்கிருஷ்ணன். தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய புலமை… Read More »தேன்மழைச்சாரல் 8

தேன்மழைச்சாரல் 7

                 தேன்மழைச்சாரல்                 7.நிழலும் தேகமும் அழகான பாடல் இது. எழுத்தாலும் இசையாலும் பாடிய திறத்தாலும் மட்டுமின்றிப் பாங்குடனே படமாக்கம் செய்யப்பட்ட… Read More »தேன்மழைச்சாரல் 7

தேன் மழைச்சாரல் 6

      தேன் மழைச்சாரல் 6 காணக் கிடைக்காத தங்கம்   புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்ற பேருக்குச் சொந்தக்காரரான பி.யு.சின்னப்பா தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் இணையில் ஒருவர். எம்கே.தியாகராஜ பாகவதரின் சமகால சகா. எம்ஜி.ஆரை விட 6… Read More »தேன் மழைச்சாரல் 6

தேன் மழைச்சாரல் 5

தேன் மழைச்சாரல் 5 கற்பனைக் கண் காணி அருமை மகள் அபிராமி படம் 1959 ஆம் வருடம் வெளிவந்தது. வீ.கிருஷ்ணன் எழுதி தயாரித்து இயக்கிய படம். ப்ரேம் நஸீர் எஸ்வி சாரங்கபாணி டி.எஸ். துரைராஜ் ராஜசுலோச்சனா ஜெயந்தி முத்துலக்ஷ்மி ஆகியோர் நடித்த… Read More »தேன் மழைச்சாரல் 5

தேன் மழைச்சாரல் 4

 தேன் மழைச்சாரல் 4  காட்டுக்குள்ளே கண்ட பூ சவுந்தரராஜனின் குரல் அலாதி. அதன் பொதுத் தன்மை மிகவும் கனமாக ஒலிப்பதானாலும் எத்தனை மென்மையான பாடலையும் பாடுகிற வல்லமை மிகுந்தவர் டி.எம்.எஸ். எந்த ஆழத்திற்கும் உயரத்திற்கும் பறந்து திரும்பக் கூடிய குரல்பறவை. இணையற்ற… Read More »தேன் மழைச்சாரல் 4

தேன் மழைச்சாரல் 3

தேன் மழைச்சாரல் 3  உயிர்மொழி தீபம் தமிழ்ப் பாடல்கள் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்த வண்ணம் இருப்பதுதான். காலத்திற்கேற்ப இசையில் பாடும் குரலில் தொனியில் இசைக்கருவிகளின் பயன்பாட்டில் பாடல் பதிவில் என எல்லாவற்றிலும் ஏற்படுகிற மாற்றங்களைப் போலவே எழுதப்படுகிற பாடல்களிலும் மாறுதல் என்பது… Read More »தேன் மழைச்சாரல் 3

தேன் மழைச்சாரல் 2

 தேன் மழைச்சாரல் 2 நியாய தயாநிதி     பேரொளிச் சூரியனும் புலரியின் போழ்தில் சிறுபுள்ளியாய்த் தானே தன்னைத் துவங்கிக் கொள்கிறது அப்படிப் பார்க்கையில் தமிழ்த் திரைப்பா சரிதத்தை எழுத முனையும் யார்க்கும் தொடக்கப் புள்ளியாகத் தென்படுகிற முதற் பெயர் பாபநாசம் சிவன்… Read More »தேன் மழைச்சாரல் 2

தேன் மழைச்சாரல் 1

தேன் மழைச்சாரல் 1 சரஸமும் ஹாஸ்யமும் ஐம்பதுகளின் இறுதி வரைக்கும் தமிழ்த் திரைப்பாடல் செல்திசை அறியாமல் செல்லும் படகைப் போலத் தான் இருந்தது. பாடலின் வடிவம் உள்ளடக்கம் விரிவடையும் தன்மை தொகையறா பல்லவி அனுபல்லவி சரணம் என எல்லாவற்றிலும் இசையின் ஆதிக்கமும்… Read More »தேன் மழைச்சாரல் 1