இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”
இரா இரவியின் "திரும்பிப் பார்க்கிறேன்" கவிஞர் இரா.இரவி சுற்றுலாத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஹைகூ எனும் கவிதா வடிவத்தின் மீது நெஞ்சார்ந்த பித்துக் கொண்ட இரவி ஆயிரக்கணக்கில் எழுதிய குறும்பாக்களிலிருந்து ஒரு நூறு பாக்களை மட்டும் தெரிவு செய்து "உதிராப் பூக்கள்" என்ற...